11-03-2003, 06:07 AM
வேப்பம் எண்ணை எடுத்து தொண்டையில் தேய்த்துக்கொள்ளுங்கள்.
கிருமிகளினால் தொற்று ஏற்பட்டிருப்பினும் வலி இருக்கும் அதற்கு இளஞ்சூடான நீரில் உப்புஇட்டு நன்கு கலக்கி அதைத்தொண்டையில் சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்;. ஒருநாளைக்கு மூன்று தடவை செய்தாலே சரியாகிவிடும்.
கிருமிகளினால் தொற்று ஏற்பட்டிருப்பினும் வலி இருக்கும் அதற்கு இளஞ்சூடான நீரில் உப்புஇட்டு நன்கு கலக்கி அதைத்தொண்டையில் சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்;. ஒருநாளைக்கு மூன்று தடவை செய்தாலே சரியாகிவிடும்.

