11-02-2003, 08:38 PM
இந்திய தினகரன் என்ன சொல்கிறது எனப பார்ப்போமா.....
சட்டம்-ஒழுங்கு-வர்த்தகம்-வெளியுறவு„ புலிகளின் அதிகார பட்டியல் இலங்கை கட்சிகள் அதிர்ச்சி
கொழும்பு, நவ.2- புலிகளின் அதிகார பட்டியல் கண்டு இலங்கை கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.
தனித்தமிழ் ஈழம் தவிர எந்த ஒரு சமரசத்திட்டத்துக்கும் ஒத்துக்கொள்ள மறுத்த புலிகள் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளனர். இலங்கையின் 30 ஆண்டு கால உள் நாட்டுப்போர் வரலாற்றில் முதன்முறையாக எழுத்துப்பூர்வமான அதிகாரப்பங்கீட்டு திட்டம் ஒன்றை நேற்றுமுன் தினம் புலிகள் ஒப்படைத்துள்ளனர். 8 பக்கம் கொண்ட இந்த ஆவணத்தை புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச் செல்வன் நார்வே தூதாpடம் ஒப்படைத்தார். நார்வே தூதர் அதை இலங்கை மந்திhp ஜp.எல். பொpசிடம் கையளித்தார்.
புலிகளின் அதிகாரப் பங்கீட்டு திட்டத்தில் என்னெ;ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்ற தகவல் நேற்று வெளியாகி உள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில், தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடைக்கால சுயாட்சி கவுன்சில் ஒன்றை அமைக்க வேண்டும் என்று புலிகள் கோhpயுள்ளனர். இந்த கவுன்சில் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரையில் அல்லது 5 ஆண்டுகள் வரை நீடிக்க வேண்டும் என்பது புலிகளின் கோhpக்கை.
இந்த இடைக்கால கவுன்சிலுக்கு வாpவிதிக்கும் அதிகாரம், சட்டம்-ஓழுங்கை பரா மாpக்கும் அதிகாரம், வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், வெளிநாடுகளுடன் நேரடியாக பேசி நிதியுதவி, கடனுதவி வாங்கும் அதிகாரம், தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களின் மீது அதிகாரம் வேண்டும் என்று புலிகள் கோhpயுள்ளனர்.
புனர்வாழ்வு, மீள்குடிய மர்த்துவது, மறுசீரமைப்பு, மேம்பாடு போன்றவற்றிலும் புலிகள் அதிகாரம் கோhpயுள்ளனர்.
அதுபோல கடல் வளம், கரைக்கு அப்பால் உள்ள எண்ணெய் போன்ற வளங்கள் மீதும் புலிகள் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். கடல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்றுவரும் அதிகாரத்தையும் புலிகள் கோhpயுள் ளனர்.
மேலும் தமிழர் மற்றும் தமிழர் பகுதி தொடர்பாக இலங்கை அரசு செய்துள்ள ஒப்பந்தம் அனைத்தையும் இந்த இடைக்கால கவுன்சிலுக்கு இலங்கை அரசு மாற்றியாக வேண்டும் என்று புலிகள் வற்புறுத்தியுள்ளனர்.
அண்மையில் திhpகோணமலையில் உள்ள எண்ணெய் சேகாpப்பு கிடங்குகளை இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது. புலிகளின் புதிய கோhpக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டால் இந்த குத்தகை ஒப்பந்தம் இனிமேல் புலிகளின் இடைக்கால கவுன்சிலுக்கு கைமாறும். ஒப்பந்தம் மீது புலிகள் எந்த விதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும்.
இந்த புதிய இடைக்கால கவுன்சில், சுயேச்சையான தேர்தல் கமிஷன் ஒன்றை அமைத்து அந்த கமிஷன் மூலம் தமிழர் பகுதிகளில் சுதந்திரமான முறையில் தேர் தல் நடத்தும் என்று புலிகள் கோhpயுள்ளனர்.
புலிகளின் இந்த அதிகாரப் பங்கீட்டு திட்டம் இலங்கை அரசியல் கட்சிகளை வழக்கம் போல அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இருப்பினும் புலிகளின் அதிகாரப்பங்கீட்டு திட்டத்தை பாpசீலித்து அது தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு நேற்று முன் வந்துள்ளது. மாத இறுதியில் புலிகளுடன் ஆரம்பக்கட்ட நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி நார்வே தூதருக்கு இலங்கை மந்திhp ஜp.எல்.பொpஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுபோல அதிகாரப்பங் கீட்டு திட்டம் குறித்து இலங்கை அரசுடன் நேரடி பேச்சு நடத்த புலிகளும் விருப்பம் தொpவித்துள்ளனர். புலிகளின் அரசியல் பிhpவு ஆலோசகர் தமிழ்ச் செல்வன், கிளிநொச்சியில் நேற்று இந்த தகவலை தொpவித்தார்.
புலிகளின் 8 மாத பிடிவாதம் ஒய்ந்தது
இலங்கை அரசுடன் புலிகள் இதுவரை 6 சுற்றுப்பேச்சு நடத்தினார்கள். இருப்பினும் புலிகளின் எந்த ஒரு கோhpக் கையையும் இலங்கை அரசு நிறைவேற்றhமல் போக்கு காட்டி வந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள ஹhகோன் நகாpல் நடந்த பேச்சுவார்த் தைக்கு பின் சமரசப்பேச்சு வார்த்தையை புறக்கணிப்பதாக புலிகள் அறிவித்தனர். கடந்த 8 மாதகாலமாக பேச்சு வார்த்தை எதுவு மின்றி சமரச முயற்சி முடங்கிகிடந்தது. இந்த நிலையில் புலிகள் தற்போது அதிகாரப்பங்கீட்டு சமரச திட்டம் ஒன்றை அறி வித்து இலங்கை அரசுடன் பேசத்தயார் என்று அறி வித்துள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு-வர்த்தகம்-வெளியுறவு„ புலிகளின் அதிகார பட்டியல் இலங்கை கட்சிகள் அதிர்ச்சி
கொழும்பு, நவ.2- புலிகளின் அதிகார பட்டியல் கண்டு இலங்கை கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.
தனித்தமிழ் ஈழம் தவிர எந்த ஒரு சமரசத்திட்டத்துக்கும் ஒத்துக்கொள்ள மறுத்த புலிகள் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளனர். இலங்கையின் 30 ஆண்டு கால உள் நாட்டுப்போர் வரலாற்றில் முதன்முறையாக எழுத்துப்பூர்வமான அதிகாரப்பங்கீட்டு திட்டம் ஒன்றை நேற்றுமுன் தினம் புலிகள் ஒப்படைத்துள்ளனர். 8 பக்கம் கொண்ட இந்த ஆவணத்தை புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச் செல்வன் நார்வே தூதாpடம் ஒப்படைத்தார். நார்வே தூதர் அதை இலங்கை மந்திhp ஜp.எல். பொpசிடம் கையளித்தார்.
புலிகளின் அதிகாரப் பங்கீட்டு திட்டத்தில் என்னெ;ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்ற தகவல் நேற்று வெளியாகி உள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில், தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடைக்கால சுயாட்சி கவுன்சில் ஒன்றை அமைக்க வேண்டும் என்று புலிகள் கோhpயுள்ளனர். இந்த கவுன்சில் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரையில் அல்லது 5 ஆண்டுகள் வரை நீடிக்க வேண்டும் என்பது புலிகளின் கோhpக்கை.
இந்த இடைக்கால கவுன்சிலுக்கு வாpவிதிக்கும் அதிகாரம், சட்டம்-ஓழுங்கை பரா மாpக்கும் அதிகாரம், வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம், வெளிநாடுகளுடன் நேரடியாக பேசி நிதியுதவி, கடனுதவி வாங்கும் அதிகாரம், தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களின் மீது அதிகாரம் வேண்டும் என்று புலிகள் கோhpயுள்ளனர்.
புனர்வாழ்வு, மீள்குடிய மர்த்துவது, மறுசீரமைப்பு, மேம்பாடு போன்றவற்றிலும் புலிகள் அதிகாரம் கோhpயுள்ளனர்.
அதுபோல கடல் வளம், கரைக்கு அப்பால் உள்ள எண்ணெய் போன்ற வளங்கள் மீதும் புலிகள் அதிகாரம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். கடல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்றுவரும் அதிகாரத்தையும் புலிகள் கோhpயுள் ளனர்.
மேலும் தமிழர் மற்றும் தமிழர் பகுதி தொடர்பாக இலங்கை அரசு செய்துள்ள ஒப்பந்தம் அனைத்தையும் இந்த இடைக்கால கவுன்சிலுக்கு இலங்கை அரசு மாற்றியாக வேண்டும் என்று புலிகள் வற்புறுத்தியுள்ளனர்.
அண்மையில் திhpகோணமலையில் உள்ள எண்ணெய் சேகாpப்பு கிடங்குகளை இந்தி யன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது. புலிகளின் புதிய கோhpக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டால் இந்த குத்தகை ஒப்பந்தம் இனிமேல் புலிகளின் இடைக்கால கவுன்சிலுக்கு கைமாறும். ஒப்பந்தம் மீது புலிகள் எந்த விதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும்.
இந்த புதிய இடைக்கால கவுன்சில், சுயேச்சையான தேர்தல் கமிஷன் ஒன்றை அமைத்து அந்த கமிஷன் மூலம் தமிழர் பகுதிகளில் சுதந்திரமான முறையில் தேர் தல் நடத்தும் என்று புலிகள் கோhpயுள்ளனர்.
புலிகளின் இந்த அதிகாரப் பங்கீட்டு திட்டம் இலங்கை அரசியல் கட்சிகளை வழக்கம் போல அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இருப்பினும் புலிகளின் அதிகாரப்பங்கீட்டு திட்டத்தை பாpசீலித்து அது தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு நேற்று முன் வந்துள்ளது. மாத இறுதியில் புலிகளுடன் ஆரம்பக்கட்ட நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி நார்வே தூதருக்கு இலங்கை மந்திhp ஜp.எல்.பொpஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுபோல அதிகாரப்பங் கீட்டு திட்டம் குறித்து இலங்கை அரசுடன் நேரடி பேச்சு நடத்த புலிகளும் விருப்பம் தொpவித்துள்ளனர். புலிகளின் அரசியல் பிhpவு ஆலோசகர் தமிழ்ச் செல்வன், கிளிநொச்சியில் நேற்று இந்த தகவலை தொpவித்தார்.
புலிகளின் 8 மாத பிடிவாதம் ஒய்ந்தது
இலங்கை அரசுடன் புலிகள் இதுவரை 6 சுற்றுப்பேச்சு நடத்தினார்கள். இருப்பினும் புலிகளின் எந்த ஒரு கோhpக் கையையும் இலங்கை அரசு நிறைவேற்றhமல் போக்கு காட்டி வந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள ஹhகோன் நகாpல் நடந்த பேச்சுவார்த் தைக்கு பின் சமரசப்பேச்சு வார்த்தையை புறக்கணிப்பதாக புலிகள் அறிவித்தனர். கடந்த 8 மாதகாலமாக பேச்சு வார்த்தை எதுவு மின்றி சமரச முயற்சி முடங்கிகிடந்தது. இந்த நிலையில் புலிகள் தற்போது அதிகாரப்பங்கீட்டு சமரச திட்டம் ஒன்றை அறி வித்து இலங்கை அரசுடன் பேசத்தயார் என்று அறி வித்துள்ளனர்.

