11-02-2003, 07:38 PM
ஆடி
ஓடி
காய்த்து(க்)
கனிந்து
தேடி
நாடி
வாடி(க்)
குவிந்து
பாடி
சாடி
கூடி(க்)
கலைந்து
மீறிக் களைத்துவிட்டேன்...!
தலை
நிலை
மலை
குலையென்றாகிடினும்
வானம்
மானம்
நாணம்
அதுவுமிலை என்றாகிடினும்
இரணம்
கரணம்
அதனால்
மரணம்
அதுதான் வந்திடினும்
ஈற்றில் வென்றது என் கனவுகளே.!
கனவுகள்...
அவை வாழும் உணர்வுகள்...!
ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்
ஓடி
காய்த்து(க்)
கனிந்து
தேடி
நாடி
வாடி(க்)
குவிந்து
பாடி
சாடி
கூடி(க்)
கலைந்து
மீறிக் களைத்துவிட்டேன்...!
தலை
நிலை
மலை
குலையென்றாகிடினும்
வானம்
மானம்
நாணம்
அதுவுமிலை என்றாகிடினும்
இரணம்
கரணம்
அதனால்
மரணம்
அதுதான் வந்திடினும்
ஈற்றில் வென்றது என் கனவுகளே.!
கனவுகள்...
அவை வாழும் உணர்வுகள்...!
ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்
...
.............
.............

