09-01-2005, 04:21 AM
சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான தளத்தை 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தது எப்படி என்று தமிழீழ மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் விவரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற தமிழ் நூலில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமானத் தளம் தகர்ப்பு தொடர்பாக பாலசிங்கம் எழுதியுள்ளதாவது:
அதிகாலை முதல் காலை ஏழு மணிவரை நடைபெற்ற கடும் மோதல்களின் பின்னர், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியிடமிருந்த ஆயுத வெடிப்பொருள்கள் தீர்ந்துபோன நிலையில், சண்டை முடிவுக்கு வந்தது.
சிலர் தாக்குதலில் களப்பலியாக, வேறுசிலர் தமது வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
தாக்குதல் தளபதி கண்ணன் உட்பட மொத்தம் 14 கரும்புலி வீரர்கள் இத்தாக்குதலில் உயிர்நீத்தனர்.
தாக்குதல் அணியின் முக்கிய உறுப்பினரில் ஒருவரான முகிலன் களத்திலிருந்து மீண்டு தலைமையகம் சென்றடைந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
800 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல் லண்டனில் அச்சாகி அடுத்துவரும் தினங்களில் ஐரோப்பாவில் வெளியிடப்பட உள்ளது.
puthinam
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற தமிழ் நூலில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.
கட்டுநாயக்க விமானத் தளம் தகர்ப்பு தொடர்பாக பாலசிங்கம் எழுதியுள்ளதாவது:
அதிகாலை முதல் காலை ஏழு மணிவரை நடைபெற்ற கடும் மோதல்களின் பின்னர், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியிடமிருந்த ஆயுத வெடிப்பொருள்கள் தீர்ந்துபோன நிலையில், சண்டை முடிவுக்கு வந்தது.
சிலர் தாக்குதலில் களப்பலியாக, வேறுசிலர் தமது வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
தாக்குதல் தளபதி கண்ணன் உட்பட மொத்தம் 14 கரும்புலி வீரர்கள் இத்தாக்குதலில் உயிர்நீத்தனர்.
தாக்குதல் அணியின் முக்கிய உறுப்பினரில் ஒருவரான முகிலன் களத்திலிருந்து மீண்டு தலைமையகம் சென்றடைந்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
800 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல் லண்டனில் அச்சாகி அடுத்துவரும் தினங்களில் ஐரோப்பாவில் வெளியிடப்பட உள்ளது.
puthinam

