09-01-2005, 03:46 AM
[quote=SUNDHAL]அணி 2
கேள்வி:
"எழுதிச் செல்லும் விதியின் கைகள்" என்ற அரபு நாட்டு கவிதையை தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
அந்த அரபுமொழி கவிதையை எழுதிய Arabu கவிஞருடைய பெயர் என்ன?
கேள்விக்கான பதில்....
இந்த கவிதையை எழுதிய அரபு நாட்டு கவிஞருடைய பெயர்..
உமர் கய்யம் ஆகும்; முயற்ச்சி செய்த அனைவருக்கும் நன்றிகள் நாம் இந்த கௌ;வியை முடித்து அடுத்த கேள்விக்கு இப்பொழுது செல்லலாம் என்று நம்புகின்றேன்..
கேள்வி:
"எழுதிச் செல்லும் விதியின் கைகள்" என்ற அரபு நாட்டு கவிதையை தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
அந்த அரபுமொழி கவிதையை எழுதிய Arabu கவிஞருடைய பெயர் என்ன?
கேள்விக்கான பதில்....
இந்த கவிதையை எழுதிய அரபு நாட்டு கவிஞருடைய பெயர்..
உமர் கய்யம் ஆகும்; முயற்ச்சி செய்த அனைவருக்கும் நன்றிகள் நாம் இந்த கௌ;வியை முடித்து அடுத்த கேள்விக்கு இப்பொழுது செல்லலாம் என்று நம்புகின்றேன்..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

