09-01-2005, 02:41 AM
இதில் மூவரும் கைது செய்யப்பட்டனர் என வரவேண்டும் ஏனெனில் காவல் துறை வந்தது. பணியாளனை கொலை செய்தவர்களை பிடிக்க அல்ல. அவர்கள் போட்ட இரகசிய திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மூவரையும் கைது செய்யவே! அப்படியானால் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரனையின் போது யார் என அடையாளம் கண்டிருக்கலாம்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>


