11-02-2003, 12:52 PM
அங்கு போய் குடியேறுபவர்களைச் விடுங்கள். அவர்களுக்குத் தெரியும் அந்த மண்தான் தமக்குரியது என்று. நிச்யமாக நீங்கள் சொல்வது உண்மைதான். இன்று தெற்கில் தங்கியிருப்பவர்கள் உயாமட்டத்தைச் சார்ந்தவர்களே. நடுத்தர வர்க்கமும், அதற்குக் கீழுள்ள வர்க்கமும் பணம் பெற முடியாத காரணத்தினாலல்ல அவர்கள் புலிகளின் மீது வைத்த நம்பிக்கையினால் தான் எத்தனை கஸ்டம் வந்தாலும் எம் மண்ணிலே இருப்போம் என்று அங்கேயே குடியிருந்தார்கள். ஆனால் உயர்மட்டம் சிங்களத்திற்கு அடிவருடினாலும் தன் இனத்துடன் ஒன்று பட்டு வாழ விரும்பாது. இப்போது இவர்களுக்கு என்ன குறை அழகாக போய் தெற்கில் சிங்கவனின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதிலும் பார்க்க தன் மண்ணின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தலாமே. போய் பார்த்தால் தெரியும். வடகிழக்கிற்குப் போய் குடி ஏறுபவர்கள் யாரென்று. தெற்கின் சுகபோகங்கள் இல்லை என்று அங்கிருந்துவிட்டு மறுமுறையம் ஒரு 83 வந்தபின் ஐயோ புலிகளினால் தான் எமக்கு இந்தக் கஸ்டம் என்று ஒப்பரி வைக்கட்டும். வன்னியில் மல்லாவியைத் தெரியுமா? தெரிந்திருக்காது ஏனெனில் கல்லெரிகளைக் கண்டு தப்பி அகதியாய் அந்த வயதிலே வந்ததனால். கேட்டுப் பார்த்து தெரிந்து கொண்டு வாருங்கள். நீர்; வற்றினாலும், நுளம்பு மொய்தாலும் உணர்வுகளை வற்ற விடாத மண் சொந்மமண். சுயநலங்கள் இல்லாமல் இருந்தால் தன் மணணை அந்நியனுக்கு விலை பேசி விற்றுத் திரிய மாட்டீர்கள்.
முட்டாள் தனமான கருத்து. பின்லாடன் முதலில் மோதியது ரஸ்சியனுடன். அங்கே அவனினம் இல்லை. ஈராக்கில் கதை வேறு தனது எல்லைகளை பெருப்பீப்பதற்கு செய்த அழிவு.
சுரண்டல்கள் நடத்துவது தான் மேற்கத்தைய நாடுகளின் கொள்கை. ஆனால் அமெரிக்கனுக்கு அதற்கு மேலும் பல நிறைவேற்ற முடியஙாத ஆசைகள் உள்ளது. ஜெர்மனியனும், பிரான்சும் சுரண்டினாலும் அந்த நாடுகளின் இறைமையில் தலையிடவில்லை. அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கும் எந்தத் தடையும் விதிக்க வில்லை.
சாதாமும் பின்லாடனும் அவர்களின் முதுகைச் சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் உலக பயங்கர வாதி, பொலிஸ்காரன் தனது முகத்தைச் சுத்தப்படுத்தட்டும். நிச்சயமாக நான் சொல்கின்றேன். இந்தப் பயங்கர வாதிகள் எல்லாம் காணமல் போய்விடுவார்கள். அமெரிக்கனின் ஊடுருவலும், அகம்பாவமும் தான் இவர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்து.
நான் பலமுறை எழுதிவிட்டேன். உங்கள் தகுதிக்கு புலம் பெயர்ந்த அத்தனை பேரையும் சேர்க்காதீர்கள் என்று. நான் வாதிடுவது உங்களைப் போன்ற துரோக எண்ணம் கொண்டவர்களைத் தானே ஒழிய ஒட்டு மொத்தா அத்தனை புலம பெயர்ந்தவர்களையும் அல்ல.
ஆமாம் செம்மணி உயர் பாதுகாப்பு வலயமாக அமைந்திருந்தாபோது எதுவும் நடந்ததாகக் கேள்விப்படவில்லை நாம். உமக்கு மட்டும் தான் விஷேசமாக ஏதோ தெரிந்திருக்கின்றது. செம்மணியின் பெயர் உலகநாடுகளில் அடிபட்டதே ஆக்கிரமிப்பாளனின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு அப்புறம் தான்.
புரட்சி நடக்கும் ஒரு நாட்டில் வழமையாக நடப்பதுதான். அப்படி இல்லாவி;;ட்டால் எத்தனை தாத்தாக்கள் இன்று காட்டிக் கொடுத்து அந்நியனின் அடிவருடிகளாக இருந்து இனத்தை அழித்திருப்பீர்கள். அவர்கள் கப்பமும் வரியும் பெறுவது தமது வங்கிக் கணக்குகளைக் கூட்டவல்ல. எமது அடிமை வாழ்வின் நாளைக் குறைப்பதற்கு. ஜனநாயகம் நிச்சயமாக வளரும். பயங்கர வாத ஆக்கிரமிப்பாளர்கள் சீக்கிரம் ஒழிவார்கள். அதற்கான காலம் வெகு சீக்கிரம். காலம் கனிந்து வருகின்றது. உலகினிலே ஒரு ஒப்பற்ற ஜனநாயகம் தமிழீழத்தில் நடப்பதைக் கண்டு உலகம் வியர்க்கத்தான் போகின்றது. மற்றைய நாடுகளின் போலி ஜனநாயகத்தைப் புகழும் நீங்கள் அனைவரும் வெட்கித் தலை குனியத் தான் போகின்றீர்கள்.
ஆத்திபன் வாருங்கள் புலிகளின் தீர்வுத் திட்ட களத்திற்கு இதைப்பற்றி பேசுவோம்.
அன்புடன்
சீலன்
முட்டாள் தனமான கருத்து. பின்லாடன் முதலில் மோதியது ரஸ்சியனுடன். அங்கே அவனினம் இல்லை. ஈராக்கில் கதை வேறு தனது எல்லைகளை பெருப்பீப்பதற்கு செய்த அழிவு.
சுரண்டல்கள் நடத்துவது தான் மேற்கத்தைய நாடுகளின் கொள்கை. ஆனால் அமெரிக்கனுக்கு அதற்கு மேலும் பல நிறைவேற்ற முடியஙாத ஆசைகள் உள்ளது. ஜெர்மனியனும், பிரான்சும் சுரண்டினாலும் அந்த நாடுகளின் இறைமையில் தலையிடவில்லை. அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கும் எந்தத் தடையும் விதிக்க வில்லை.
சாதாமும் பின்லாடனும் அவர்களின் முதுகைச் சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் உலக பயங்கர வாதி, பொலிஸ்காரன் தனது முகத்தைச் சுத்தப்படுத்தட்டும். நிச்சயமாக நான் சொல்கின்றேன். இந்தப் பயங்கர வாதிகள் எல்லாம் காணமல் போய்விடுவார்கள். அமெரிக்கனின் ஊடுருவலும், அகம்பாவமும் தான் இவர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்து.
நான் பலமுறை எழுதிவிட்டேன். உங்கள் தகுதிக்கு புலம் பெயர்ந்த அத்தனை பேரையும் சேர்க்காதீர்கள் என்று. நான் வாதிடுவது உங்களைப் போன்ற துரோக எண்ணம் கொண்டவர்களைத் தானே ஒழிய ஒட்டு மொத்தா அத்தனை புலம பெயர்ந்தவர்களையும் அல்ல.
ஆமாம் செம்மணி உயர் பாதுகாப்பு வலயமாக அமைந்திருந்தாபோது எதுவும் நடந்ததாகக் கேள்விப்படவில்லை நாம். உமக்கு மட்டும் தான் விஷேசமாக ஏதோ தெரிந்திருக்கின்றது. செம்மணியின் பெயர் உலகநாடுகளில் அடிபட்டதே ஆக்கிரமிப்பாளனின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு அப்புறம் தான்.
புரட்சி நடக்கும் ஒரு நாட்டில் வழமையாக நடப்பதுதான். அப்படி இல்லாவி;;ட்டால் எத்தனை தாத்தாக்கள் இன்று காட்டிக் கொடுத்து அந்நியனின் அடிவருடிகளாக இருந்து இனத்தை அழித்திருப்பீர்கள். அவர்கள் கப்பமும் வரியும் பெறுவது தமது வங்கிக் கணக்குகளைக் கூட்டவல்ல. எமது அடிமை வாழ்வின் நாளைக் குறைப்பதற்கு. ஜனநாயகம் நிச்சயமாக வளரும். பயங்கர வாத ஆக்கிரமிப்பாளர்கள் சீக்கிரம் ஒழிவார்கள். அதற்கான காலம் வெகு சீக்கிரம். காலம் கனிந்து வருகின்றது. உலகினிலே ஒரு ஒப்பற்ற ஜனநாயகம் தமிழீழத்தில் நடப்பதைக் கண்டு உலகம் வியர்க்கத்தான் போகின்றது. மற்றைய நாடுகளின் போலி ஜனநாயகத்தைப் புகழும் நீங்கள் அனைவரும் வெட்கித் தலை குனியத் தான் போகின்றீர்கள்.
ஆத்திபன் வாருங்கள் புலிகளின் தீர்வுத் திட்ட களத்திற்கு இதைப்பற்றி பேசுவோம்.
அன்புடன்
சீலன்
seelan

