08-30-2005, 01:46 PM
நான் எதற்காக இதை எழுதினேன் என்றால் பெற்று 17 வருடங்கள் வளாத்துவிட்டு அடுத்தவர்களை கொண்டு கடத்திச்சென்று அடித்து துன்புறுத்தும் பெற்றோர்களும் இருக்கின்றார்கள் என்பதை தெரிவிப்பதற்காகத்தான். இதை சுவிசிலுள்ள என்னுடைய நண்பர் கூறியபோது வேதனையாக இருந்தது.
அதைவிட கொடுமை அந்த பெண்ணுடைய தகப்பனார் சிலகாலத்துக்கு முன்னர் பலரிடம் சீட்டு கட்டி 3 இலட்சம் சுவிஸ் பிராங்வரை மோசம் செய்தவராம். எல்லோருக்கும் பெரிதாக நாமம் போட்டுவிட்டாராம்.. சமீபகாலமாக அவர் தனக்கு ஒரு பெயர் சூட்டியுள்ளாராம் அதைக்கேட்டால் நீங்கள் எல்லோரும் அவருக்கு அடிக்க போய்விடுவீர்கள்
சின்னப்பு வந்து உதைப்பற்றிய விபரத்தை சொல்லலாம்தானே
அவருக்கு கட்டாயம் உதைப்பற்றி தெரிந்திருக்கும். ( அவரும் சேர்ந்துதான் கடத்தினாரோ என்னவோ களப்பக்கம் காணம்)
அதைவிட கொடுமை அந்த பெண்ணுடைய தகப்பனார் சிலகாலத்துக்கு முன்னர் பலரிடம் சீட்டு கட்டி 3 இலட்சம் சுவிஸ் பிராங்வரை மோசம் செய்தவராம். எல்லோருக்கும் பெரிதாக நாமம் போட்டுவிட்டாராம்.. சமீபகாலமாக அவர் தனக்கு ஒரு பெயர் சூட்டியுள்ளாராம் அதைக்கேட்டால் நீங்கள் எல்லோரும் அவருக்கு அடிக்க போய்விடுவீர்கள்
சின்னப்பு வந்து உதைப்பற்றிய விபரத்தை சொல்லலாம்தானே
அவருக்கு கட்டாயம் உதைப்பற்றி தெரிந்திருக்கும். ( அவரும் சேர்ந்துதான் கடத்தினாரோ என்னவோ களப்பக்கம் காணம்)

