08-30-2005, 01:37 PM
பணக்காரனாவதில ஆசை
ஊரில சொறி..................கொழும்பில வீடு வாங்கோணும்.............
சுவிசிலயும்தான்...............
இதே நினைப்பில பலர்.
இவங்க பிள்ளைகளை பார்க்கறதில்ல.
இதுகள் சுவிசின் டொச்சில போனில கதைச்சாலும் விழங்காது .............
ஓடின பிறகுதான் தெரியிறது...............
இதுவும் ஒரு காரணம்?
[quote]புலம் பெயர் நாடுகளில் நாம் பண முதலைகளாக அல்லது பெயர் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் வாழ்வதால் குழந்தைகளுக்கு நல்ல நட்பு ஒன்று வீடுகளில் இல்லை.
எனவே குழந்தைகள்
வெளியேயுள்ள நண்பர்களை, தொடர்புகளை நாடுகின்றன.
இது மறுக்க முடியாத ஒன்று.....................
நரகத்தை விட ஒரு நிமிட சொர்க்கத்தை நாடுவது................. மனித இயல்புதானே?
ஐரோப்பிய பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கும் பாலியல் சம்பந்தமான பாடதிட்டங்களைக் கூட விளங்கிக் கொள்ளாது
குழந்தைகளை திட்டித் தீர்த்த , தண்டித்த பெற்றேரை எனக்குத் தெரியும்.................
குழந்தைகள் தன் பெற்றேரை முட்டாள்களாக கருதவும் ,
எதையாவது மனம் விட்டுப் பேசவும் முடியாத நிலையில் இருக்கின்றனர்.
பிள்ளைகள் வீட்டுத் தொலைபேசியில் நண்பர்களோடு வேற்று மொழியில் பேசும் போது :
"அதுகள் பாடத்தில ஏதோ பிரச்சனைகளை பேசுதுகள்.............. " என்று விருந்தாளியான எம்மிடம் சொல்லும் போது
அதை செவிமடுக்கும் குழந்தைகள் மட்டுமல்ல ,
நாமும் குறுகி நளினப் பட வேண்டியிருக்கிறது.
அந்தப் பொய்யைச் சொல்லி எம்மை பார்க்கும் நளினமே...............அதை காட்டி விடுகிறது.
இவை மொழி விளங்காமலா?
எமது குழந்தைகள் நல்லவர்கள் என்று காட்ட எடுக்கும் நடிப்பா?
இப்படியான செயல்கள் குழந்தைகளையும் பொய் பேச வைக்கிறது.
இது போன்ற பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.................
ஊரில சொறி..................கொழும்பில வீடு வாங்கோணும்.............
சுவிசிலயும்தான்...............
இதே நினைப்பில பலர்.
இவங்க பிள்ளைகளை பார்க்கறதில்ல.
இதுகள் சுவிசின் டொச்சில போனில கதைச்சாலும் விழங்காது .............
ஓடின பிறகுதான் தெரியிறது...............
இதுவும் ஒரு காரணம்?
[quote]புலம் பெயர் நாடுகளில் நாம் பண முதலைகளாக அல்லது பெயர் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் வாழ்வதால் குழந்தைகளுக்கு நல்ல நட்பு ஒன்று வீடுகளில் இல்லை.
எனவே குழந்தைகள்
வெளியேயுள்ள நண்பர்களை, தொடர்புகளை நாடுகின்றன.
இது மறுக்க முடியாத ஒன்று.....................
நரகத்தை விட ஒரு நிமிட சொர்க்கத்தை நாடுவது................. மனித இயல்புதானே?
ஐரோப்பிய பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கும் பாலியல் சம்பந்தமான பாடதிட்டங்களைக் கூட விளங்கிக் கொள்ளாது
குழந்தைகளை திட்டித் தீர்த்த , தண்டித்த பெற்றேரை எனக்குத் தெரியும்.................
குழந்தைகள் தன் பெற்றேரை முட்டாள்களாக கருதவும் ,
எதையாவது மனம் விட்டுப் பேசவும் முடியாத நிலையில் இருக்கின்றனர்.
பிள்ளைகள் வீட்டுத் தொலைபேசியில் நண்பர்களோடு வேற்று மொழியில் பேசும் போது :
"அதுகள் பாடத்தில ஏதோ பிரச்சனைகளை பேசுதுகள்.............. " என்று விருந்தாளியான எம்மிடம் சொல்லும் போது
அதை செவிமடுக்கும் குழந்தைகள் மட்டுமல்ல ,
நாமும் குறுகி நளினப் பட வேண்டியிருக்கிறது.
அந்தப் பொய்யைச் சொல்லி எம்மை பார்க்கும் நளினமே...............அதை காட்டி விடுகிறது.
இவை மொழி விளங்காமலா?
எமது குழந்தைகள் நல்லவர்கள் என்று காட்ட எடுக்கும் நடிப்பா?
இப்படியான செயல்கள் குழந்தைகளையும் பொய் பேச வைக்கிறது.
இது போன்ற பல நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போகலாம்.................

