08-30-2005, 01:15 PM
காக்கைவன்னியன் சில தவறுகள் பெரியவர்களாலேயே நடக்கிறது.
எனக்குத் தெரிய ஒரு கதை.................................
ஒரு பையனை - ஒரு பிள்ளை காதலிச்சுது. இருவருக்கும் வயது 15 - 16.
பிள்ளையோட தகப்பானர் ஒரு இனத்திட பெயரில கதை கட்டி
பிரச்சனையை உருவாக்கி
அந்தப் பெடியனை உதை - உதையென்டு அடித்து
வீட்டாக்கள வேற மிரட்டிக் கொண்டேயிருந்தாங்க......................
பெடியனோட பகுதிஒரு குறூப்பை நாடினாங்க.......
பெட்டையோட
தகப்பன் - தாய்க்கு படத்தை இயக்க எல்லாம் சொல்லிப் போட்டு இலங்கைக்கு எஸ்கேப்.........................
கேட்டப்போ அவருக்கு மனநிலை சரியில்லாம ஊருக்கு போயிட்டார் என்று கதை......................
உள்ளாள பையனை வழி பாக்கிறதுக்கு தகப்பன், அம்மா வழி வேலைகள் நடந்தது.
பெட்டை சுவிசின் கெமைன்டையை (அரச உதவி) நாடியதும்
பிள்ளை அரச பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டது.
காதலைத் தடை செய்யும் உரிமை இங்கு இல்லை என போலீசார் பெற்றோரை எச்சரித்த போது
அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாது
இது ஒரு குறூப்பெண்டு : உதவியா இருந்தவங்களை நோக்கி விரலை நீட்டிட்டாங்க.
பெடிகள் குறூப் கொதிச்சு என் பகுதிக்கு வந்தப்போ
எதிர்பாராத விதமா சந்திக்க நேர்ந்தது.
பிறகு அவங்க திரும்பிட்டாங்க..........................
அசம்பாவிதங்கள் நடக்க இல்ல......................
பிறகு தகப்பன் வெளிய வந்து
நீலிக் கண்ணீர் வடிச்சு - மகளை கூட்டிக் கொண்டு போய்
வீட்டில வச்சு இடைக்கிடை காதலனை பார்க்கவும் பேசவும் விட்டாங்க.
பிறகு இலங்கையில ஒரு நிகழ்ச்சிக்கு போறதா போய்
பிள்ளைய அங்க டம் பண்ணிட்டாங்க....................
:oops: வேற ஒருத்தருக்கு அங்க 16 வயசில பலவந்தமா கோயில்ல வச்சு கலியாணம் செஞ்சு வச்சிட்டாங்க.
பையன் இங்க...............
பெட்டை :oops: - பிரச்சனையோட குடும்பம் நடத்துது.
ஒரு மனநல மருத்துவரை ( என் நண்பரை) சந்திச்சப்போ
அவர் இந்த பெட்டையின் நிலை பற்றி சொல்லிக் கவலைப் பட்டார்.
இத்தனைக்கும் தகப்பனார்
இறையருள் கொண்ட சீர்திருத்தவாதி....................... :twisted:
எதிரும் - புதிருமா முறுகின பெடிகளுக்கிட்ட
அவங்கட முட்டாள் தனத்தை சொன்னன்....................
தேவையில்லாத வேலை.
அதுக்குத்தானே போலீசிருக்கு எண்டு.
பிரச்சனை தெரியாம சமூகத்துக்கு பயந்து மூடிமறைக்க
போலீசுக்கு நேரே போகம
சிலரை, சிலர் பாவிப்பதால் இப்படியானவர்கள் தொடர்ந்தும் உருவாகிக் கொண்டேயிருக்க வழி வகுக்கிறது.
ஆனாலும் இவை இன்னும் சில காலத்துக்குத்தான்.
சுவிசிலிலுள்ள போலீசைப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு தெரியும்................
ஐரோப்பாவோட நாடு சேரும் போது இவற்றை ஒடுக்க புதிய படையொன்று உருவாகிறது போலீசுக்குள்...................
எனக்குத் தெரிய ஒரு கதை.................................
ஒரு பையனை - ஒரு பிள்ளை காதலிச்சுது. இருவருக்கும் வயது 15 - 16.
பிள்ளையோட தகப்பானர் ஒரு இனத்திட பெயரில கதை கட்டி
பிரச்சனையை உருவாக்கி
அந்தப் பெடியனை உதை - உதையென்டு அடித்து
வீட்டாக்கள வேற மிரட்டிக் கொண்டேயிருந்தாங்க......................
பெடியனோட பகுதிஒரு குறூப்பை நாடினாங்க.......
பெட்டையோட
தகப்பன் - தாய்க்கு படத்தை இயக்க எல்லாம் சொல்லிப் போட்டு இலங்கைக்கு எஸ்கேப்.........................
கேட்டப்போ அவருக்கு மனநிலை சரியில்லாம ஊருக்கு போயிட்டார் என்று கதை......................
உள்ளாள பையனை வழி பாக்கிறதுக்கு தகப்பன், அம்மா வழி வேலைகள் நடந்தது.
பெட்டை சுவிசின் கெமைன்டையை (அரச உதவி) நாடியதும்
பிள்ளை அரச பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டது.
காதலைத் தடை செய்யும் உரிமை இங்கு இல்லை என போலீசார் பெற்றோரை எச்சரித்த போது
அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாது
இது ஒரு குறூப்பெண்டு : உதவியா இருந்தவங்களை நோக்கி விரலை நீட்டிட்டாங்க.
பெடிகள் குறூப் கொதிச்சு என் பகுதிக்கு வந்தப்போ
எதிர்பாராத விதமா சந்திக்க நேர்ந்தது.
பிறகு அவங்க திரும்பிட்டாங்க..........................
அசம்பாவிதங்கள் நடக்க இல்ல......................
பிறகு தகப்பன் வெளிய வந்து
நீலிக் கண்ணீர் வடிச்சு - மகளை கூட்டிக் கொண்டு போய்
வீட்டில வச்சு இடைக்கிடை காதலனை பார்க்கவும் பேசவும் விட்டாங்க.
பிறகு இலங்கையில ஒரு நிகழ்ச்சிக்கு போறதா போய்
பிள்ளைய அங்க டம் பண்ணிட்டாங்க....................
:oops: வேற ஒருத்தருக்கு அங்க 16 வயசில பலவந்தமா கோயில்ல வச்சு கலியாணம் செஞ்சு வச்சிட்டாங்க.
பையன் இங்க...............
பெட்டை :oops: - பிரச்சனையோட குடும்பம் நடத்துது.
ஒரு மனநல மருத்துவரை ( என் நண்பரை) சந்திச்சப்போ
அவர் இந்த பெட்டையின் நிலை பற்றி சொல்லிக் கவலைப் பட்டார்.
இத்தனைக்கும் தகப்பனார்
இறையருள் கொண்ட சீர்திருத்தவாதி....................... :twisted:
எதிரும் - புதிருமா முறுகின பெடிகளுக்கிட்ட
அவங்கட முட்டாள் தனத்தை சொன்னன்....................
தேவையில்லாத வேலை.
அதுக்குத்தானே போலீசிருக்கு எண்டு.
பிரச்சனை தெரியாம சமூகத்துக்கு பயந்து மூடிமறைக்க
போலீசுக்கு நேரே போகம
சிலரை, சிலர் பாவிப்பதால் இப்படியானவர்கள் தொடர்ந்தும் உருவாகிக் கொண்டேயிருக்க வழி வகுக்கிறது.
ஆனாலும் இவை இன்னும் சில காலத்துக்குத்தான்.
சுவிசிலிலுள்ள போலீசைப் பத்தி தெரிஞ்சவங்களுக்கு தெரியும்................
ஐரோப்பாவோட நாடு சேரும் போது இவற்றை ஒடுக்க புதிய படையொன்று உருவாகிறது போலீசுக்குள்...................

