08-30-2005, 01:10 PM
பாரிஸ் நகரில் முன்னர் முக்காலா என்றொரு படை இருந்தது எல்லோரும் அறிவீர்கள். அவர்கள் ஜேர்மனியில் வந்து கேவெலார் தேவாலயத்தில் ஒருவரை கொலை செய்துவிட்டு பாரிஸ் சென்றதுதான் இவர்களில் கடைசி நடவடிக்கை. அதோடு ஜேர்மன் + இன்ரபோல் காவல்த்துறையினர் இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன் பின் அங்கு ஒரு சின்ன முக்காலா என்ற ஒரு படை இயங்குகிறது. அதனுடைய பாதி படை ஜேர்மனி மூல்கைம் என்ற நகரில் இருக்கிறது. இதற்கு ஒரு தலைவர் இருக்கிறார். அவரை இவர்கள் தல....... என செல்லமாக அழைப்பர். தல தாயகத்தில் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் பிரான்ஸில் யாரையும் தாக்கிவிட்டு ஜேர்மனியில் வந்து 2-3 கிழமைகள் நிற்பார்கள். அதே போல் ஜேர்மன் சின்ன முக்காலா இங்கு யாரும் அங்கவீனர்களை தாக்கிவிட்டு அங்கு சென்று 2-3 கிழமைகள் நிற்பார்களாம். இப்பொழுது ஜேர்மன் காவல்த்துறையினரின் கண்கள் இவர்கள் மேல் படுவதாக ஒரு சிறிய தகவல் சில நாட்களுக்கு முன் எனது காதில்பட்டது.
அதன் ஜேர்மனி தல தான் Go வே... Go வே... எனும் கிடைத்தற்கரிய பாடலை இசை அமைத்து பாடினார். :oops: :oops: :oops:
அதன் ஜேர்மனி தல தான் Go வே... Go வே... எனும் கிடைத்தற்கரிய பாடலை இசை அமைத்து பாடினார். :oops: :oops: :oops:

