08-30-2005, 12:47 PM
சுவிஸ் வானொலி பத்திரிகை தொலைக்காட்சியெல்லாம் இந்த செய்தி வந்ததாம். சம்மந்தப்பட்ட பெண்ணின் தகப்பனார் முன்னாடி வரதராஜப்பெருமாள் இயக்கத்தில் இருந்தவராம். பாம்புபண்ணையில் சீச்சீ பாம்புபடையில் அவரும் ஒரு உறுப்பினராம். அவருடைய பெண் ஒரு சாதிகுறைந்த பையனை காதலித்தாராம். அதை தகப்பன் தடுத்திருக்கின்றார். கோபம் கொண்ட தகப்பன் மகளை எச்சரித்திருக்கின்றாராம் அவனை மறக்கும்படி. மகள் மறுக்கவே நாலு சாத்து சாத்த மகள் பொலிசாரை நாடியிருக்கின்றார். அதனால் மகள் வீட்டைவிட்டு வெளியேறி தனியே இருந்திருக்கின்றார்.
ஆசாமி மகள் காதலிக்கும் பெடியனுடைய வீட்டுக்குசென்ற துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கின்றார். மகள் தன்னுடைய சொல்லைக் கேட்கவில்லையென்ற ஆத்திரத்தில் தன்னுடைய பாம்புபடையின் உதவியுடன் கடந்த வியாழக்கிழமை கடத்தியிருக்கின்றார். (அவர்போகவில்லை)
காலை நேரம் 8மணியளிவில் அவர் வேலைக்கு போகின்ற வேளையில் ஒரு கறுத்த காரில் சென்று காரைநிறுத்தி அந்த யுவதியை பா.படையினர் இழுத்து பலவந்தமாக காரினுள் நுழைத்து ஒரு காட்டுக்குள் கடத்தி சென்று படையினர் சுற்றவர நின்று நையப்புடைத்தனர். அடியினால் அந்தபெண் மயங்கி விழ இறந்துவிட்டதாக நினைத்து விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த பெண் மயக்கம் தெளிந்ததும் பொலிசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்
ஆசாமி மகள் காதலிக்கும் பெடியனுடைய வீட்டுக்குசென்ற துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கின்றார். மகள் தன்னுடைய சொல்லைக் கேட்கவில்லையென்ற ஆத்திரத்தில் தன்னுடைய பாம்புபடையின் உதவியுடன் கடந்த வியாழக்கிழமை கடத்தியிருக்கின்றார். (அவர்போகவில்லை)
காலை நேரம் 8மணியளிவில் அவர் வேலைக்கு போகின்ற வேளையில் ஒரு கறுத்த காரில் சென்று காரைநிறுத்தி அந்த யுவதியை பா.படையினர் இழுத்து பலவந்தமாக காரினுள் நுழைத்து ஒரு காட்டுக்குள் கடத்தி சென்று படையினர் சுற்றவர நின்று நையப்புடைத்தனர். அடியினால் அந்தபெண் மயங்கி விழ இறந்துவிட்டதாக நினைத்து விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த பெண் மயக்கம் தெளிந்ததும் பொலிசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்

