08-29-2005, 05:37 PM
அண்மையில் யூரோப்பில் ஒரு விடயம் நடந்தது.. எந்த நாட்டில் எண்டு தெரியவில்லை.. 14 வயது தமிழ் பெண்ணை ஒரு 40 வயது தமிழ் நா** ஒன்று தப்பு செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டது.. இப்பொழுது யார் அனுபவிப்பது??பாதிக்கப்பட்டது அந்த பெண்தான்... இதுதான் முதலிலே சொன்னேன்... பெற்றோர்கள் முதலிலே தங்களின் பிள்ளைகளூடன் நண்பர்களாக பழகவேண்டும்ம் (அது எங்கட சமுதாயத்தில் எத்தனை ஜென்மங்கள் சென்றாலும் நிகழாது) :?
hock:
hock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

