08-29-2005, 05:31 PM
Birundan Wrote:அப்படி இல்லை டங் ஆணுக்கொரு நிஞாயம் பெண்ணுக்கொரு நிஞாயமா அது இருவருக்கும் பொதுவானது அல்லவா. பெண்களை மட்டும் குறை கூறி என்ன பயன். நாமும் ஒழுங்காக இருக்கவேனும் அல்லவா?
ரொம்ப சரி பிருந்தன். இரு பாலாருலயும் பிழை இருக்கும் போது ஒரு பாலாரை குற்றம் கூறுவது தவறு
<b> .. .. !!</b>

