08-28-2005, 10:03 PM
மருதங்கேணி !
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ரிஷிக்கும் அறிவு தேவையில்லை.. அவரும் இருக்கு என்று ஆதாரத்துடன் எழுதாமல் இருக்கலாம் என்றுதானே எழுதுகின்றார். என்னைப் பொறுத்தவரை ரிஷி ஏனைய ஊடகங்களின் செய்திகளோடு தனது கற்பனை வளத்தையும் சேர்த்து செய்திகளை பரபரப்பாக எழுதுகின்றார். அவ்வளவுதான். இது போகப் போக எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ரிஷிக்கும் அறிவு தேவையில்லை.. அவரும் இருக்கு என்று ஆதாரத்துடன் எழுதாமல் இருக்கலாம் என்றுதானே எழுதுகின்றார். என்னைப் பொறுத்தவரை ரிஷி ஏனைய ஊடகங்களின் செய்திகளோடு தனது கற்பனை வளத்தையும் சேர்த்து செய்திகளை பரபரப்பாக எழுதுகின்றார். அவ்வளவுதான். இது போகப் போக எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்.

