08-28-2005, 08:18 PM
ரணில் இந்தியாவுக்கு ஓடிப்போனார் கதிர்காமரின் இறுதிக்கிரியை மலர்வளயம் வாடமுதல்.
பின்னால ஓடினார் அனுரா.
தம்பிக்கு இந்தியாவில உபசரிப்புச்சரியில்லை போல கிடக்கு அதுதான் அக்கா சீனாவுக்கு போறவோ?
இதுக்குள்ள இந்துவின் ராம் சமாதன பேச்சால் தான் தீர்கவிருப்பம் எண்டாலும் இராணுவரீதியில் தான் தீரும் என சாத்திரம் கூறுறார்.
புலிகள் இராணுவரீதியில் இராஜதந்திரரீதியில் பலமாக இருக்கும் போது தீர்வு ஒன்றை தமிழர் மீது சமாதானப் பேச்சு என்று சுத்துமாத்துப்பண்ணி திணிக்கமுடியாது என்று கவலைப்படுறார் போலகிடக்கு.
காதிர்காமருக்கு பின்னர் புத்தசாலி அரசியல் சாவதேச அளவில் நடத்துகூடியவர் ரணில் ஒருவரே. வெளியில் சமாதான வேடம் போட்டுக்கொண்டு சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் பின்னக்கூடிய புத்திசாலி இவருக்குத்தான் இருக்கு. இனவாதம் பேசாமல் காரியத்தை கச்சிதமாக முடிக்க நினைப்பவர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்தது மாதனமுத்தா அரசியல் என்று பிராந்திய ஏகாதிபத்தியம் உணர்ந்துள்ளதா?
மாதனமுத்தாக்களை வைத்து போர் ஒன்றை ஆரம்பித்து சர்வதேசமயப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தம் பேச்சுவார்தை முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முயலுமா? போர்ச்சூழலில் சமாதான தேவனிற்கு வெற்றிவாய்ப்பு அதிகம்.
பின்னால ஓடினார் அனுரா.
தம்பிக்கு இந்தியாவில உபசரிப்புச்சரியில்லை போல கிடக்கு அதுதான் அக்கா சீனாவுக்கு போறவோ?
இதுக்குள்ள இந்துவின் ராம் சமாதன பேச்சால் தான் தீர்கவிருப்பம் எண்டாலும் இராணுவரீதியில் தான் தீரும் என சாத்திரம் கூறுறார்.
புலிகள் இராணுவரீதியில் இராஜதந்திரரீதியில் பலமாக இருக்கும் போது தீர்வு ஒன்றை தமிழர் மீது சமாதானப் பேச்சு என்று சுத்துமாத்துப்பண்ணி திணிக்கமுடியாது என்று கவலைப்படுறார் போலகிடக்கு.
காதிர்காமருக்கு பின்னர் புத்தசாலி அரசியல் சாவதேச அளவில் நடத்துகூடியவர் ரணில் ஒருவரே. வெளியில் சமாதான வேடம் போட்டுக்கொண்டு சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் பின்னக்கூடிய புத்திசாலி இவருக்குத்தான் இருக்கு. இனவாதம் பேசாமல் காரியத்தை கச்சிதமாக முடிக்க நினைப்பவர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்தது மாதனமுத்தா அரசியல் என்று பிராந்திய ஏகாதிபத்தியம் உணர்ந்துள்ளதா?
மாதனமுத்தாக்களை வைத்து போர் ஒன்றை ஆரம்பித்து சர்வதேசமயப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தம் பேச்சுவார்தை முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முயலுமா? போர்ச்சூழலில் சமாதான தேவனிற்கு வெற்றிவாய்ப்பு அதிகம்.

