10-30-2003, 12:39 PM
தணிக்கை இது உங்களுக்கு: உதயனில் வெளிவருவதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள.? உள்நாட்டுக் கலகமா? எது எப்படியிருப்பினும் தீர்வுத்திட்டம் சிங்களம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை தமிழருக்குக் கிஞ்சித்துக் கூட இல்லை. உலகம் இனியாவது புரிந்து கொண்டால் சரி யாருக்கு சமாதானம் தேவையென்று, அல்லது யார் பயங்கரவாதிகள் என்று.
தாத்தா இது உங்களுக்கு:
தாத்ஸ் யாரடா அப்பா காலியிலும் மாத்தரையிலும் போய் வாழு என்று துரத்தியவை ? தமது அப்பட்டமான சுயநலங்களுக்காக குடியேறியதற்கு மூல காரணம் பேரினவாதம். இவர்களைக் காட்டியே இனத்தை அழிப்பத்றகு நிதியுதவிகள் பெறுவதற்கு இவர்களை ஒரு காரணியகக் காட்டவே அங்கு குடியேற விட்டார்கள். காலியிலும் மாத்தரையிலும் இன்று நேற்றா தமிழன் வாழ்ந்தது. பண்டை தொட்டே தமது தொழில் நிமித்தமாக அங்கு இருந்தது தெரியாதா? சுருட்டுக் கடையும், சைவக் கடையும் யார் சிங்களவனா வைத்திருந்தது. ஆச்சி ஒருவேளை இவர்களi நினைத்துத் தான் வந்தெறு குடிகள் என்று சொன்னாளோ என்னவோ? ஐம்பதுகளில்,அறுபதுகளில், எழுபது, எண்பதுகளில் தமிழன் அடிவாங்கியது எங்கே வடகிழக்கிலா? அடிவாங்கிக் கொண்டு ஒடிவந்தது எங்கே லண்டனுக்கா? தமது பொருளாதார அரசியல் நன்மை கருதித்தான் சிங்களம் அவர்களின் இடங்களினல் குடியேற விட்டது. அவர்கள் காணிகளை தமிழன் கொடுத்த விலை கொடுத்து வாங்க எந்த சிங்களவனுக்கும் பொருளாதார பலமிருந்ததா? இன்றைக்கும் கொழும்பு நகரிலே கோழிக் கூடுகள் போன்று தொடரடுக்கு மாடி கட்டி வைத்துக் கொண்டு 30,40 இலட்சங்கள் என்று சொல்ல வாங்குவது யார்? அமெரிக்கனா அல்லது சிங்களவனா? தமழன் தான.; இது பேரினத்தின் சந்தர்ப்பவாதம். யாழில் மின் விசிரி காற்றில்லை, குழாயைத் திறந்தால் தண்ணீர் இல்லை. நவீன வசதிகள் கொண்ட குளியலறையில்லை. இதனால் தான் இன்று அதிக புதுப்பணம் கண்ட தமிழர்கள் தெற்கில் வந்து குடியேறுவதற்குக் காரணம். யுத்தத்தால் ஒரு 10 வீதம் வந்ததெனில் மற்றவைகள் வந்தது சுயநலத்தில். என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லாம் துரத்துப்பட்டு செத்தொழிந்தா போய்வி;ட்டார்கள். யுத்த சமயத்தில் ஆச்சியின் அரசு வெளிநாட்டு நிதிகளை மட்டுமல்ல தமிழனின் பொருளாதார பலத்திலும் தான் தங்கியிருந்தது. இதை வெள்ளவத்தை தெஹிவலை இரத்மலானை போன்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு காலை நேரத்தில் சென்று பார்ததால் புரிந்திருக்கும்.
பாக்கிஸ்தான் தனது அப்பட்ட அரசியல் சுயநலங்களுக்காகத் தான் ஆகானிஸ்தானுக்கு உதவியது. ஏனெனில் ஒரு முஸ்லிம் நாட்டை உலக பயங்கரவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று மற்றைய நாடுகள் குற்றம் சுமத்தக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கனின் பொருளாதாரத் தடையை எடுப்பிப்பதற்கும் அண்டை அசிங்க நாட்டுற்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கட்டுமே என்றபதற்காகத் தான் இந்த வேசங்கள் எல்லாம்.
சதாமும் பின் லாடனும் என்ன தாத்தா கூட பணம் வைத்திருந்தால் உலக பயங்கர வாதிகளின் கருப்புச் சந்தையில் ஆயதம் வாங்கலாமே. விற்று விட்டு அடிவாங்கும் போது தான் மண்டையைப் பித்துக் கொண்டு பொய்களை "சிஎன்என்" னுக்கும் அடி வருடி ஊடகங்களுக்கும் குய்யோ முறையோ என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். உதாரணம்: ஈராக்கின் தற்போதைய நிலை.
அத்துடன் அமெரிக்கா பின்லாடனுக்கு ஆயதங்கள் கொடுத்தது என்ன உத்தமன் என்று தெரிந்து கொண்டா? இல்லை தனது எதிரிக்கு எதிரி நன்பன் என்பதனாலே. இரஸ்சியாவை ஆப்கானிஸ்தானியருடன் சேர்ந்து எதிர்த்து போர் புரிந்ததனாலேயே செங்கம்பள வரவேற்பு ஒரு அரசு அற்ற தனிமனிதனுக்கு பின்லாடனுக்கு கொடுத்தது. பொல்லைக் கொடுத்து அடிவாங்குகின்றான். விணையறுக்கிறான்.
ஈராக்கிற்கும் அதே கதை தான் ஈரானை ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற மமதையில் ஈராக்கிற்கு இரசாயண ஆயதங்களில் இருந்து சகல ஆயுதங்களையும் கொடுத்து அழிக்கவே அமெரிக்கன் ஆயுதம் கொடுத்தது. இப்போது சொல்லுங்கள் பயங்கர வாதி யார் பயங்கர வாதிகளுக்கு துணை போவது யாரென்று. பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது யாரேன்று?
அது சரி இப்போது என்ன தேவை வந்தது உலக நாடுகளுக்கு தார்மீக ஆதரவு வழங்க, எம் நாட்டில் என்ன பாலும் தேனுமா ஓடுகின்றது. முதலில் தலைப்பு விடயத்தைக் கவனிப்போம்.
அன்புடன்
சீலன்
தாத்தா இது உங்களுக்கு:
தாத்ஸ் யாரடா அப்பா காலியிலும் மாத்தரையிலும் போய் வாழு என்று துரத்தியவை ? தமது அப்பட்டமான சுயநலங்களுக்காக குடியேறியதற்கு மூல காரணம் பேரினவாதம். இவர்களைக் காட்டியே இனத்தை அழிப்பத்றகு நிதியுதவிகள் பெறுவதற்கு இவர்களை ஒரு காரணியகக் காட்டவே அங்கு குடியேற விட்டார்கள். காலியிலும் மாத்தரையிலும் இன்று நேற்றா தமிழன் வாழ்ந்தது. பண்டை தொட்டே தமது தொழில் நிமித்தமாக அங்கு இருந்தது தெரியாதா? சுருட்டுக் கடையும், சைவக் கடையும் யார் சிங்களவனா வைத்திருந்தது. ஆச்சி ஒருவேளை இவர்களi நினைத்துத் தான் வந்தெறு குடிகள் என்று சொன்னாளோ என்னவோ? ஐம்பதுகளில்,அறுபதுகளில், எழுபது, எண்பதுகளில் தமிழன் அடிவாங்கியது எங்கே வடகிழக்கிலா? அடிவாங்கிக் கொண்டு ஒடிவந்தது எங்கே லண்டனுக்கா? தமது பொருளாதார அரசியல் நன்மை கருதித்தான் சிங்களம் அவர்களின் இடங்களினல் குடியேற விட்டது. அவர்கள் காணிகளை தமிழன் கொடுத்த விலை கொடுத்து வாங்க எந்த சிங்களவனுக்கும் பொருளாதார பலமிருந்ததா? இன்றைக்கும் கொழும்பு நகரிலே கோழிக் கூடுகள் போன்று தொடரடுக்கு மாடி கட்டி வைத்துக் கொண்டு 30,40 இலட்சங்கள் என்று சொல்ல வாங்குவது யார்? அமெரிக்கனா அல்லது சிங்களவனா? தமழன் தான.; இது பேரினத்தின் சந்தர்ப்பவாதம். யாழில் மின் விசிரி காற்றில்லை, குழாயைத் திறந்தால் தண்ணீர் இல்லை. நவீன வசதிகள் கொண்ட குளியலறையில்லை. இதனால் தான் இன்று அதிக புதுப்பணம் கண்ட தமிழர்கள் தெற்கில் வந்து குடியேறுவதற்குக் காரணம். யுத்தத்தால் ஒரு 10 வீதம் வந்ததெனில் மற்றவைகள் வந்தது சுயநலத்தில். என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லாம் துரத்துப்பட்டு செத்தொழிந்தா போய்வி;ட்டார்கள். யுத்த சமயத்தில் ஆச்சியின் அரசு வெளிநாட்டு நிதிகளை மட்டுமல்ல தமிழனின் பொருளாதார பலத்திலும் தான் தங்கியிருந்தது. இதை வெள்ளவத்தை தெஹிவலை இரத்மலானை போன்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு காலை நேரத்தில் சென்று பார்ததால் புரிந்திருக்கும்.
பாக்கிஸ்தான் தனது அப்பட்ட அரசியல் சுயநலங்களுக்காகத் தான் ஆகானிஸ்தானுக்கு உதவியது. ஏனெனில் ஒரு முஸ்லிம் நாட்டை உலக பயங்கரவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று மற்றைய நாடுகள் குற்றம் சுமத்தக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கனின் பொருளாதாரத் தடையை எடுப்பிப்பதற்கும் அண்டை அசிங்க நாட்டுற்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கட்டுமே என்றபதற்காகத் தான் இந்த வேசங்கள் எல்லாம்.
சதாமும் பின் லாடனும் என்ன தாத்தா கூட பணம் வைத்திருந்தால் உலக பயங்கர வாதிகளின் கருப்புச் சந்தையில் ஆயதம் வாங்கலாமே. விற்று விட்டு அடிவாங்கும் போது தான் மண்டையைப் பித்துக் கொண்டு பொய்களை "சிஎன்என்" னுக்கும் அடி வருடி ஊடகங்களுக்கும் குய்யோ முறையோ என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். உதாரணம்: ஈராக்கின் தற்போதைய நிலை.
அத்துடன் அமெரிக்கா பின்லாடனுக்கு ஆயதங்கள் கொடுத்தது என்ன உத்தமன் என்று தெரிந்து கொண்டா? இல்லை தனது எதிரிக்கு எதிரி நன்பன் என்பதனாலே. இரஸ்சியாவை ஆப்கானிஸ்தானியருடன் சேர்ந்து எதிர்த்து போர் புரிந்ததனாலேயே செங்கம்பள வரவேற்பு ஒரு அரசு அற்ற தனிமனிதனுக்கு பின்லாடனுக்கு கொடுத்தது. பொல்லைக் கொடுத்து அடிவாங்குகின்றான். விணையறுக்கிறான்.
ஈராக்கிற்கும் அதே கதை தான் ஈரானை ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற மமதையில் ஈராக்கிற்கு இரசாயண ஆயதங்களில் இருந்து சகல ஆயுதங்களையும் கொடுத்து அழிக்கவே அமெரிக்கன் ஆயுதம் கொடுத்தது. இப்போது சொல்லுங்கள் பயங்கர வாதி யார் பயங்கர வாதிகளுக்கு துணை போவது யாரென்று. பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது யாரேன்று?
அது சரி இப்போது என்ன தேவை வந்தது உலக நாடுகளுக்கு தார்மீக ஆதரவு வழங்க, எம் நாட்டில் என்ன பாலும் தேனுமா ஓடுகின்றது. முதலில் தலைப்பு விடயத்தைக் கவனிப்போம்.
அன்புடன்
சீலன்
seelan

