10-29-2003, 08:33 PM
சிந்தனைகள்!
* நீ சிறிய செயல்களில் உண்மையுள்ளவனாக இருந்தால், பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம். —இயேசு.
* தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள தானே கயிறு திரிப்பது போன்றது. —பரோஸ்.
* நேர்வழியே, ஒழுக்கத்திற்கு சுருக்கு வழி. —ரஹேஸ்.
* உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையான எண்ணங்களையும் விரட்டுகிறது. —வால்டேர்.
* எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது. —வால்டேர்.
* சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் உபயோகமில்லை. —மகான்.
* அச்சம் அற்றவன், தனக்குத் தானே காவலன். —பிரிட் கெஸ்.
* வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. —வால்டேர்.
* நல்ல செயலில் துணிவு உடையோர், நாள்தோறும் வெற்றியே காண்பர். —புரூஸ்.
* உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்.
—வால்டேர்.
* துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். —புடோர்.
* காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான், வாழ்க்கையின் மதிப்பு தெரியும். —நெல்சன்.
* கடந்த கால சோதனையின் சுருக்கம்தான் அனுபவம் என்பது. —ரஹேல்ப்ஸ்.
* நம்பிக்கை என்பது பகுத்தறிவின் தொடர்ச்சி. —ஆடம்ஸ்.
* அதர்மம் ஆதிக்கம் செய்வதைப் போல் தோன்றினாலும் தர்மமே வெல்லும். —ஜோசப் ரூக்ஸ்.
* நீங்களும் நன்கு வாழுங்கள்; மற்றவர்களையும் நன்கு வாழ விடுங்கள். —ஸ்கில்லர்.
* அதிர்ஷ்டமும், நேரமும் வரும் என்று காத்திருப்பவனுக்கு மரணம் விரைவில் கதவைத் தட்டும்.
—இங்கர்சால்.
* அறிவால் உழைப்பவர் ஆளுகின்றனர்; உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர். —டெய்லர்.
* தன்னை எதிரி வென்று விடுவானே என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வியடைவான். —நெப்போலியன்.
* உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழிகாட்டியாக இரு. —இங்கர்சால்.
* இடையூறுகளும், துன்பங்களுமே மனிதனை மனிதனாக்குபவை. —மாத்யூஸ்.
நன்றி: தினமலர்
* நீ சிறிய செயல்களில் உண்மையுள்ளவனாக இருந்தால், பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம். —இயேசு.
* தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள தானே கயிறு திரிப்பது போன்றது. —பரோஸ்.
* நேர்வழியே, ஒழுக்கத்திற்கு சுருக்கு வழி. —ரஹேஸ்.
* உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையான எண்ணங்களையும் விரட்டுகிறது. —வால்டேர்.
* எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது. —வால்டேர்.
* சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் உபயோகமில்லை. —மகான்.
* அச்சம் அற்றவன், தனக்குத் தானே காவலன். —பிரிட் கெஸ்.
* வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. —வால்டேர்.
* நல்ல செயலில் துணிவு உடையோர், நாள்தோறும் வெற்றியே காண்பர். —புரூஸ்.
* உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்.
—வால்டேர்.
* துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். —புடோர்.
* காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான், வாழ்க்கையின் மதிப்பு தெரியும். —நெல்சன்.
* கடந்த கால சோதனையின் சுருக்கம்தான் அனுபவம் என்பது. —ரஹேல்ப்ஸ்.
* நம்பிக்கை என்பது பகுத்தறிவின் தொடர்ச்சி. —ஆடம்ஸ்.
* அதர்மம் ஆதிக்கம் செய்வதைப் போல் தோன்றினாலும் தர்மமே வெல்லும். —ஜோசப் ரூக்ஸ்.
* நீங்களும் நன்கு வாழுங்கள்; மற்றவர்களையும் நன்கு வாழ விடுங்கள். —ஸ்கில்லர்.
* அதிர்ஷ்டமும், நேரமும் வரும் என்று காத்திருப்பவனுக்கு மரணம் விரைவில் கதவைத் தட்டும்.
—இங்கர்சால்.
* அறிவால் உழைப்பவர் ஆளுகின்றனர்; உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர். —டெய்லர்.
* தன்னை எதிரி வென்று விடுவானே என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வியடைவான். —நெப்போலியன்.
* உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழிகாட்டியாக இரு. —இங்கர்சால்.
* இடையூறுகளும், துன்பங்களுமே மனிதனை மனிதனாக்குபவை. —மாத்யூஸ்.
நன்றி: தினமலர்
[i][b]
!
!

