10-29-2003, 04:25 AM
Quote:ஐயா குருவிகாள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் யுத்தத்திற்கு முதல்தான் மக்கள் வெளியேறி மேலைநாடுகளில் தஞ்சம் கோரினார்களே தவிர யுத்தத்தின்போதோ அல்லது யுத்தத்தின் பின்னோ அல்ல..
மேலை நாடுகளே அணிதிரண்டு வந்து போர் புரியும் பொழுது, ஏன் அவர்கள் அங்கு தஞ்சம் கேட்க எண்ணுவர்.
அதுசரி பாக்கிசுதான் எல்லைக்குள் அகதி முகாம்கள் நிரம்பினவைதானே. (CNN :mrgreen: மட்டும் தான் பார்கிறதோ?). இதல்லாத்தையும் விட எந்த வழியால அகதிகள் ஓடுறது, கடலும் இல்லை. நும் புரட்டல் வல்லமையை எண்ணி வியக்கிறேன் மதியாரே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிங்களப் படைகளும் தானே 'ஆயுததாரிகளாக' திரிகிறார்கள்! :wink:
-

