08-27-2005, 10:12 AM
ஜெர்மனியில் செப்டம்பர் 18 நடக்கப்போகும் தேர்தலில், எந்தக் கட்சி, ஈழத்தமிழர் வாக்களித்தால் ஈழத்தமிழர் போரட்டத்துக்கும், இங்கே இருக்கும் நிரந்திர வதிவிடஉரிமை அற்ற ஈழத்தமிழர்பாலும் பரிவுடன் நடந்து கொள்ளும். ஆய்வாளர்கள்,மாணவர்கள்,கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் உங்கள் கருத்துக்களை இங்கே வையுங்கள்.
.
.
.

