Yarl Forum
ஜேர்மனி செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: ஜேர்மனி செய்திகள் (/showthread.php?tid=8411)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


ஜேர்மனி செய்திகள் - Manithaasan - 04-21-2003

சென்ற19ம் திகதியேர்மனி
டூயிஸ்பேர்க்நகரத்தில்
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது


;


- Guest - 04-25-2003

தகவலுக்கு நன்றி.ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்..யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் .யார் தலைவர்?செயலாளர்?
நோக்கம் ஏதாவது?


- sethu - 08-12-2003

அவரும் ஆருட்டையோ கேள்விப்பட்டிருக்கிறார்.


- ganesh - 10-11-2003

ஜேர்மனியில் ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் 152 மிருகங்களுடன் வசித்து வந்தது
கண்டுபடிக்கப்பட்டுள்ளது இதில் 51முயலும் 45 புூனைகளும் அடங்கும் அந்தவீட்டீல் இருந்து வந்த மணம் மூலமே இது கண்டுபிடிக்கப்பட்டது அத்துடன்
4 சதுரமீற்றர் அளவில் தேவையான உணவுப்பொருடகளும்
சாணியும் கண்டெடுக்கப்பட்டது தற்போது இவ்மிருகங்கள் அனைத்தும் வேறுஒரு இடத்திற்கு
மாற்றப்பட்டுள்ளது


- sOliyAn - 10-12-2003

ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 10-12-2003

இருவரும் ஓரே நகரத்தில்தானே வசிக்கிறீர்கள். நீங்கள் அறிந்து எமக்கு தெரிவிக்கலாம்தானே ? ? ?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- sOliyAn - 10-12-2003

சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?!


- Ilango - 10-12-2003

sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

??????????????

sOliyAn Wrote:சொல்லத்தான் நினைக்கிறேன்.. ஆனால் ஓரே நகரம்.. ஒன்றாகப் பழகுபவர்கள் என்ற போர்வை சிலவேளை தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் அல்லவா?!


[shadow=gray:6077d5c106][scroll:6077d5c106][fliph:6077d5c106]<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>[/fliph:6077d5c106][/scroll:6077d5c106][scroll:6077d5c106][flipv:6077d5c106]<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>[/flipv:6077d5c106][/scroll:6077d5c106][/shadow:6077d5c106]

சோழியன் இந்த ஓட்டம் ஓடாதீங்க
இந்தவிடவிடயத்தை சரியான முறையில் தரக்கூடியவர் நீங்கள் தான்
ஏனெனில் இரண்டு பக்க செய்திகளையும் சரியாக அறிக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கே உண்டு. எனவே தப்பி ஓடாமல் தொடக்கிய நீங்களே முடித்து வையுங்கள் ஒரு எழுத்தாளராக நின்று


- sOliyAn - 10-12-2003

அதுக்குத்தானே ஆரம்பம்.. ஆனாலும் ஜேர்மனியில் பல எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு இதில் ஏதாவது கருத்து இருக்கிறதா என அறியவேண்டாமா?!


- yarl - 10-12-2003

இப்படியான ராஜினாமாக்கள் எதிர்வினைகளையே எப்போது; தரும்.

என்ன விடயம் என்று தெரியாதபடியால் அது பற்றி முழுமையாக எழுதமுடியவில்லை.


- shanthy - 10-13-2003

sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

:?: Confusedhock:


- AJeevan - 10-13-2003

sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் விருப்பத்துடன் இராஜினாமா செய்து இன்னெருவர் வளர்ச்சிக்கு வழி விட்டிருக்கிறாரா? அல்லது பிணக்கு காரணமாக இராஜினாமா செய்திருக்கிறாரா? என்பதை நீங்கள் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவரே எழுதலாம்.

இவற்றை எழுதாமல் மொட்டையாக செய்திகளை தந்து தள்ளி நிற்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.................
சோழியன்...............................?


- kuruvikal - 10-13-2003

ஏன் எதுக்கு எப்படி..............?!
:twisted: :?: :twisted:


- ganesh - 10-15-2003

ஜேர்மனியின் பேர்லின் நகரத்தில்
கிட்லர் எப்படி வணக்கம் செலுத்தினாரோ அதே
மாதிரி தமது நாய்க்குகற்றுக்கொடுத்த ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார் இந்தநாய்
இரண்டு பொலிஸ்காரர்கள் முன்னிலையிலும் இதனை செய்து காட்டியது


- shanmuhi - 10-15-2003

18 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன். 4 வருடங்களுக்குமுன் இந்த நாட்டு பிரஜா உரிமையை பெற்றுக்கொண்டேன்.
5 வருடங்களின் பின் எனது பிரஜா உரிமையை ரத்து செய்ய யோசித்து இருக்கிறேன்.
இது பற்றிய மேலதிக விபரங்கள் அதாவது எப்படி அதன் வழிமுறைகள்....அதன் நன்மை தீமைகள்... என்பவற்றை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- ganesh - 10-15-2003

இதற்காக மேலதிக விபரங்கள்
தேவைப்படுகின்றன வயது குடும்பநிலை பொருளாதாரம் ஆகியவற்றை வழங்கினால்
நன்மைதீமைகளை சொல்லமுடியும்


- ganesh - 10-18-2003

படித்தநகைச்சுவை தற்போது
பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

தமிழர்கள் ஒரு இடத்தில் ஒன்று
கூடினால் என்ன செய்வார்கள்
சங்கம் அமைப்பார்கள் சண்டை
பிடிப்பார்கள்


- Paranee - 10-19-2003

ஆக அப்ப ஓன்றுகூடல் ஆபத்து என்கின்றீர்கள்


- ganesh - 10-19-2003

அநேமாக ஆபத்துதான்


- sOliyAn - 10-19-2003

ஆ பத்து ஒன்றுகூடினால்தான் ஆபத்து...!!