08-24-2005, 12:53 PM
வசியின் புதிர்கேள்வி பிழை.. காரணம் நீங்கள் முதல் குறிபிடு பொழுது 2 சகதோரர்கள் உணவகத்திற்கு போனார்கள் எண்டு தானே குறிப்பிட்டீர்கள்.. பின்பு விடையில் இருவரும் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகள் எண்டு குறிப்பிடுகின்றீர்கள்.. அப்படியாயின் அதை நீங்கள் (ஒட்டி பிறந்த இரட்டைபிறவிகள்) குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்... சோ கேள்வி பிழை... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

