08-24-2005, 07:04 AM
கோபமா என் மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள்
எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா
<b>மா</b>
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள்
எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா
<b>மா</b>
----------

