08-23-2005, 10:51 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><span style='font-size:18pt;line-height:100%'>இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்
ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்
கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்
விட்டான்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,
''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்
தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி
அவனை விடுதலை செய்தார் ஏன்??</span>
:?: :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>விடை:</b>
குற்றம் சாட்டப்பட்ட மனிதன் தன் சகோதரனுடன்
இடுப்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி. தவறு
செய்யாத சகோதரனை தவறு செய்தவனுடன்
சிறைக்கு அனுப்ப நீதிபதியால் முடியவில்லை!
ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்
கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்
விட்டான்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,
''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்
தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி
அவனை விடுதலை செய்தார் ஏன்??</span>
:?: :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>விடை:</b>
குற்றம் சாட்டப்பட்ட மனிதன் தன் சகோதரனுடன்
இடுப்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி. தவறு
செய்யாத சகோதரனை தவறு செய்தவனுடன்
சிறைக்கு அனுப்ப நீதிபதியால் முடியவில்லை!

