10-27-2003, 11:57 PM
கவலைப் படாதீர்கள் ஆதிபன் , நான் சென்னை வரும் போதோ அல்லது இப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய நண்பர்களைத் தொடர்பு படுத்தி வைக்கிறேன். என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.இந்தியாவில் ஏகப்பட்ட இடங்களில் என் நண்பர்கள் இருக்கிறார்கள். தொடர்புகள் இருக்கிறது.ஆனால் 13 வருடங்களாக எவரையும் பார்க்கவில்லை.ஆனால் மாதத்தில் ஓரிரு முறையாவது என்னோடு தொடர்பு கொள்வார்கள்.எல்லாம் நல்லதுக்கு என்று நினையுங்கள்.உங்கள் தனி முகவரிக்கு அவர்களது விபரங்களை அனுப்புகிறேன்.
நிச்சயம் ஒரு நாள் நீங்கள் நிலைத்து நிற்பீர்கள்.
துணிந்து நில் , தொடர்ந்து செல், தோல்வி கிடையாது.......
உங்கள்,
AJeevan
நிச்சயம் ஒரு நாள் நீங்கள் நிலைத்து நிற்பீர்கள்.
துணிந்து நில் , தொடர்ந்து செல், தோல்வி கிடையாது.......
உங்கள்,
AJeevan

