08-23-2005, 08:19 PM
உந்த அழகு இராணிப் போட்டிகள் கனகாலமா தமிழ் நாட்டில நடக்குது,இது ஒரு வகை வியாபாரம்.உத நடத்துறது பெண்களை போகப் பொருட்களாக்கி அதனூடாக தங்களின் பொருட்களை சந்தைப் படுத்தும் வியாபாரிகள் .முற்று முழுதான முதாலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தில இது எல்லாம் சகஜம்.இதில பங்கு பற்றிறவைக்கு தங்களின்ட்ட உடல் அழகைக் காட்டுறதுக்கு பரிசு,பேர் எல்லாம் உண்டு.காசெண்டால் பிணமும் வாயத்திறக்கிற இடத்தில ,கலாச்சாரமும் கத்தரிக்காயும்.
எங்கட கலை,கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது எண்டா எங்களுக்கு எண்டு ஒரு நாடு வேணும்,எங்களுக்கு எண்டு ஒரு அரசு வேணும்.தேசியப் பொருளாதாரத்தையும்,தேசிய கலை,கலாச்சாரத்தையும் முதன்மைப் படுத்திற இடத்தில தான் எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கலாம்.
இங்க என்ன எல்லாமே குளறுபடி ,இதில காசு பண்ணுறவ உழைப்பைப் பாப்பினம்,பங்குபற்றுறவ தங்களை ஐஸ்வர்யா ராய் எண்டு நினைப்பினம், லொள்ளு விடுறவை வாயப் பிளந்து பாப்பினம்.சில அம்மா,அப்பா மார் தங்கட பிள்ளை சினேகாவோ,ஜோதிகாவோ எண்டு மார் தட்டுவினம்.
நடக்கிற சீரழிவோட இதுவும் சேரும்,தட்டிக் கேக்க யாரு இருக்கினம்.
எங்கட கலை,கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது எண்டா எங்களுக்கு எண்டு ஒரு நாடு வேணும்,எங்களுக்கு எண்டு ஒரு அரசு வேணும்.தேசியப் பொருளாதாரத்தையும்,தேசிய கலை,கலாச்சாரத்தையும் முதன்மைப் படுத்திற இடத்தில தான் எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கலாம்.
இங்க என்ன எல்லாமே குளறுபடி ,இதில காசு பண்ணுறவ உழைப்பைப் பாப்பினம்,பங்குபற்றுறவ தங்களை ஐஸ்வர்யா ராய் எண்டு நினைப்பினம், லொள்ளு விடுறவை வாயப் பிளந்து பாப்பினம்.சில அம்மா,அப்பா மார் தங்கட பிள்ளை சினேகாவோ,ஜோதிகாவோ எண்டு மார் தட்டுவினம்.
நடக்கிற சீரழிவோட இதுவும் சேரும்,தட்டிக் கேக்க யாரு இருக்கினம்.

