08-23-2005, 09:50 AM
செய்தமே... ஒருத்தன் களவு எடுத்துக்கொண்டு ஓடீட்டான். ஓடும்போது அடுக்கி வச்சிருந்த போத்தல் கள் கொஞ்சத்தையும் தட்டி விளுத்தி உடச்சு. கிட்டத்தட்ட ஓரளவு நட்டம். போலீஸுக்கு phone பண்ணினால். அவர்கள் ஒண்டையும் தொடாதேங்கோ வாறம் எண்ட சரி கடையமூடி காத்திருக்கிறம் கிட்டத்தட்ட 7 மணினேரத்துகு பின் வந்து பார்த்தபின். தடயம் இல்லை எண்டு போய்ட்டினம். அண்டய வியாபாரம் சரி....
பிறகு இன்சூரன்ஸ்ககு phone பன்ணினா அவர்கள் நீண்ட இளுத்தடிப்புக்குப்பின். காசு தந்தார்கள். இப்ப வருடாந்த இன்சூரன்ஸ் தொகையை அதிகப்படுத்தியாச்சு. அதுதான் நாங்கள் கண்டபலன்.
நான் எமது செய்கை சரி யெண்டு நியாய படுத்தவில்லை. ஆனால் எங்களால் அந்த நேரம் தவிர்க்க முடியாததாக மாறி விட்டது
பிறகு இன்சூரன்ஸ்ககு phone பன்ணினா அவர்கள் நீண்ட இளுத்தடிப்புக்குப்பின். காசு தந்தார்கள். இப்ப வருடாந்த இன்சூரன்ஸ் தொகையை அதிகப்படுத்தியாச்சு. அதுதான் நாங்கள் கண்டபலன்.
நான் எமது செய்கை சரி யெண்டு நியாய படுத்தவில்லை. ஆனால் எங்களால் அந்த நேரம் தவிர்க்க முடியாததாக மாறி விட்டது
::

