08-23-2005, 09:38 AM
தல தப்பா நினைக்காதீர்கள்....இதையே லண்டனுக்கு வெளியில் வெள்ளைகள் எப்படிக் கையாண்டிருப்பார்கள் தெரியுமா.. வந்தவர்களுடன் உரையாடிக் கொண்டே...பொலிஸுக்குப் ரகசியமாகப் போன் பண்ணி இருப்பார்... பொலிஸ் வரவும் அவர்கள் கத்தவும் கணக்கா இருந்திருக்கும்... பெண் ஆண் என்று ஒருக்கா பொலீஸால் கொஞ்சம் விசாரிக்கப்பட்டால் எதுக்கும் நல்லம்...! அப்புறம் கடை உரிமையாளரோ இல்லையோ...கடைப் பாதுகாப்பு ஊழியருக்கே இப்படியானவர்களைத் தாக்கும் உரிமையில்லை...! பொலீஸிடம் கையளிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு...சிசிரிவி இருந்தால் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டாலும்...சிசிரிவி படங்களைக் கொண்டு பொலீஸ் அவர்களுக்கு எதிரான பொது எச்சரிக்கை விடும் நிலல தோன்றும்...! அதை விடுத்து... நீங்கள் இப்படி சட்டத்தைக் கையில் எடுத்து சண்டித்தனம் செய்வது ஆரோக்கியமானது இல்லை என்பது எங்க தாழ்மையான கருத்து...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

