08-22-2005, 08:19 PM
DAN Wrote:திடிரெண்டு சின்னப்பு, முகத்தார்,தல,சத்தம்,.. பந்தி எப்ப என்று ஹரியை கேட்கின்றனர்.. ஹரியும் & சரிதாவும் அவர்களோடு பந்திக்கு போகிறார்... இனிதே திருமண விழா நிறைவு பெறுகின்றது.. அனைவருக்கும் நன்றி கூறி ஹரி&சரிதா தம்பதியினர் வழியனுப்பி வைக்கிறார்கள்...
எல்லாம் நாங்கள் இருக்கேக்க நடந்த மாதிரியே இருக்கு. நண்றி டண்.... அதோட சின்னத்தவறு இருக்குது.
நாங்கள் கடசியில இல்ல முதலிலயே பந்தியப் பற்றி கேட்டத நீங்கள் கடைசியா எழுதீட்டீங்கள்... எண்டாலும் சாப்பாடு அருமை.. :wink:
::

