10-27-2003, 04:30 AM
என்னைப்பற்றி நான் இன்னும் சொல்லாதது. முகமூடி போட்டுக்கொண்டு கை குலுக்குவது போல இருக்கிறது.
என்னை நானே இங்கே சின்னதாக அறிமுகம் செய்துகொள்கிறேன்.
நான் யாழ்பாணத்தைச்சேர்ந்தவன். யாழ் மத்திய கல்லூரியில் பயின்று பின் அகதியாக இந்தியா வந்து எனது கல்வியைத்கேடர்ந்தேன். இராமகிஸ்ண மடத்தின் விவேகானந்தர் கல்லூரியில் என் பட்டப்படிப்பை முடித்தேன். இப்போது கணனி ஓவியனாக பணியாற்றுகின்றேன். இந்தியத் தமிழ் மக்களுடன் தினமும பழகுகின்றேன். அவர்கள் அன்பானவர்கள். எம்மேல் பாசம் கொண்டவர்கள். நான் அரசியல் வாதிகளை சொல்லவில்லை.
பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன நான் இந்தியா வந்து. எதையும் நான் இதுவரை சாதிக்க வில்லை இங்கு.
என் நன்பனுடன் சேர்ந்து ஒரு மாத இதழை ஆரம்பிக்க உள்ளேன். அதன் பெயர்தான் லைடஸ்ஆன். இதை இந்த மார்கழியில் மலேசியாவில் வெளியிடுகின்றோம்.
விரைவில் டிவைன் என்று ஒரு மாத இதழையும் ஆரம்பிக்க உள்ளோம். இந்து மத ஆண்மிக மாத இதழ்.
இனி நான் இங்கே தெரிந்தவானாகி விடுவேன் என் நம்புகின்றேன்.
அன்புடன்
ஆதி
என்னை நானே இங்கே சின்னதாக அறிமுகம் செய்துகொள்கிறேன்.
நான் யாழ்பாணத்தைச்சேர்ந்தவன். யாழ் மத்திய கல்லூரியில் பயின்று பின் அகதியாக இந்தியா வந்து எனது கல்வியைத்கேடர்ந்தேன். இராமகிஸ்ண மடத்தின் விவேகானந்தர் கல்லூரியில் என் பட்டப்படிப்பை முடித்தேன். இப்போது கணனி ஓவியனாக பணியாற்றுகின்றேன். இந்தியத் தமிழ் மக்களுடன் தினமும பழகுகின்றேன். அவர்கள் அன்பானவர்கள். எம்மேல் பாசம் கொண்டவர்கள். நான் அரசியல் வாதிகளை சொல்லவில்லை.
பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன நான் இந்தியா வந்து. எதையும் நான் இதுவரை சாதிக்க வில்லை இங்கு.
என் நன்பனுடன் சேர்ந்து ஒரு மாத இதழை ஆரம்பிக்க உள்ளேன். அதன் பெயர்தான் லைடஸ்ஆன். இதை இந்த மார்கழியில் மலேசியாவில் வெளியிடுகின்றோம்.
விரைவில் டிவைன் என்று ஒரு மாத இதழையும் ஆரம்பிக்க உள்ளோம். இந்து மத ஆண்மிக மாத இதழ்.
இனி நான் இங்கே தெரிந்தவானாகி விடுவேன் என் நம்புகின்றேன்.
அன்புடன்
ஆதி

