08-22-2005, 07:41 AM
Vasampu Wrote:தலா !
அவர் தான் கற்பித்த ஆசானுக்கு அற்புதமாக மரியாதை கொடுத்தாரெண்டால்...... நீங்கள் பண்டிதரை பண்டீ ஆக்கிட்டீங்களே!!!!!!!
:roll: :roll:
அண்ணா <b>அவரின் ஆசான்</b> அவ்வளவு அருமையாயில்ல சொல்லிக்குட்டுத்திருக்கிறார். அதுக்கு மரியாத குடுக்க வேண்டாம். :wink:
::

