08-21-2005, 05:20 PM
திங்கள் : அதிகமாகப் பேசுவதனால் மட்டுமே ஒருவன் அறிஞன் ஆகி விட முடியாது.
செவ்வாய் : நீ துன்பமுறக் காரணம் எதுவாக இருந்தாலும் நீ பிறருக்கு துன்பம் தராதே.
புதன் : மனிதன் தீமையை நன்மையாலும் கோபத்தை அன்பாலும் வெல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வியாழன் : பிறரை வெல்வதை விட தன்னைத்தானே வென்றுகொள்வது மேலானது.
வெள்ளி : சுத்தமும் அசுத்தமும் அவனவன் செயலே.
சனி : நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப் போல உள்ளத்தை அமைதியாக வைத்திருங்கள்.
ஞாயிறு : :roll: :roll: :roll:
செவ்வாய் : நீ துன்பமுறக் காரணம் எதுவாக இருந்தாலும் நீ பிறருக்கு துன்பம் தராதே.
புதன் : மனிதன் தீமையை நன்மையாலும் கோபத்தை அன்பாலும் வெல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வியாழன் : பிறரை வெல்வதை விட தன்னைத்தானே வென்றுகொள்வது மேலானது.
வெள்ளி : சுத்தமும் அசுத்தமும் அவனவன் செயலே.
சனி : நங்கூரம் பாய்ச்சிய கப்பலைப் போல உள்ளத்தை அமைதியாக வைத்திருங்கள்.
ஞாயிறு : :roll: :roll: :roll:

