08-21-2005, 04:24 PM
என்ன தான் நடந்தது ப்ரியசகி. கவிதையில சோகம் தெரியிறமாதிரி இருக்கே. கவிதை. கவிதை வரிகள் அழகாய் உள்ளது.
Quote:சொன்னாலும் சொல்லாவிட்டிலும்...நீ தந்த
சொந்தம்.................அது இவள் வாழ்வில்
சொல்லில் அடங்காத இன்பம்...
சொல்லி முடியாத பந்தம்..........................
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

