08-21-2005, 04:09 PM
தேவைப்படும் பொருட்கள்:
கோழி இறைச்சி - 500 கிராம்
சமையல் எண்ணை - 2 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒன்றரை மேஜைக்கரண்டி
சில்லி சாஸ் - ஒன்றரை மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 1
குடை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 2
மிளகுதுÖள் - 1தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
செய்முறை:
வாணலியை சூடாக்கி எண்ணையை சூடாக்குங்கள். அதில் கோழி இறைச்சி துண்டு களை சேர்த்து தாளியுங்கள். கோழி இறைச்சி நிறம் மாறியதும் முன்று வகை சாஸ்களையும் அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள். அதில் தேவைக்கு உப்பு சேருங்கள். இஞ்சி, பூண்டு, குடைமிளகாய், பெரிய வெங்காயம் போன்றவை களை சிறுதுண்டுகளாக்கி அதில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிடுங்கள். அதில் மிளகு துÖள் கலந்து மீண்டும் நன்றாகக் கிளறுங்கள். பெரிய வெங்காயம் பிரவுன் நிறமானதும் தண்ணீர் சேர்த்து வாணலியை முடி வைத்து வேக விடுங்கள். லேசான தீயில் தொடர்ந்து வேகவிட்டு தண்ணீரை வற்றச் செய்யுங்கள். பின்பு சூட்டோடு சுவையுங்கள்.
கோழி இறைச்சி - 500 கிராம்
சமையல் எண்ணை - 2 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒன்றரை மேஜைக்கரண்டி
சில்லி சாஸ் - ஒன்றரை மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 1
குடை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 2
மிளகுதுÖள் - 1தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
செய்முறை:
வாணலியை சூடாக்கி எண்ணையை சூடாக்குங்கள். அதில் கோழி இறைச்சி துண்டு களை சேர்த்து தாளியுங்கள். கோழி இறைச்சி நிறம் மாறியதும் முன்று வகை சாஸ்களையும் அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள். அதில் தேவைக்கு உப்பு சேருங்கள். இஞ்சி, பூண்டு, குடைமிளகாய், பெரிய வெங்காயம் போன்றவை களை சிறுதுண்டுகளாக்கி அதில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிடுங்கள். அதில் மிளகு துÖள் கலந்து மீண்டும் நன்றாகக் கிளறுங்கள். பெரிய வெங்காயம் பிரவுன் நிறமானதும் தண்ணீர் சேர்த்து வாணலியை முடி வைத்து வேக விடுங்கள். லேசான தீயில் தொடர்ந்து வேகவிட்டு தண்ணீரை வற்றச் செய்யுங்கள். பின்பு சூட்டோடு சுவையுங்கள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

