10-26-2003, 06:57 AM
சீரயசாக கருத்தெழுத தூண்டியது யார்.? கள நிர்வாகம் இதை கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கிறேன்: தனிப்பட்ட ஒருவரது மனம் நோக நடந்து கொள்வதோ அன்றி எழுதுவதோ கூடாது என்பது கூட கள நிர்வாகம் கூறுகிறது ஆனால் கள நிர்வாகம் கண்டு கொள்வதாக இல்லை. இந்த பழிசுமத்தல்கள் எனக்கு தூசு. அதற்காக இவற்றை பாத்தக்கொண்டிருப்பேன் என நினைத்தால் இது முட்டாள் தனம்.
kuruvikal Wrote:கீறிட்ட இடம்...
லூ....
பொ.....
கி.....
எல்லாம் எமக்கே.....நாமே ஏற்றோம் மறந்தோம்...பின் ஏன் கி...கிளறல்கள்....பொ...பொறுமை லூ...லூசானால்..பொங்கும் என எதிர்பார்ப்போ....அதுதவறு...களத்தில் வந்த கருத்தாடல் போல் வீட்டில் அக்கா ஒருவரால் வந்தால் என்ன செய்வோம்....நாலுவார்த்தை நறுக்காக நாமும் சொல்லிவிட்டுச் செல்லலாம்....ஆனால் இது பப்பிளிக் களமாச்சே பாவம் அக்கா பற்றி நாமறிவோம்....அம்பலம் அங்கிள் நகைச்சுவையாகத்தர...நகைச்சுவை போல் பதில் தந்த அக்கா...அடுத்து வந்து சீறியசாக கருத்துவைத்து சொதப்பினதுதான் பிழை...அம்பலம் அங்கிள் மனம் நொந்து மன்னிப்புக் கேக்கும் அளவுக்கு வந்தது...அது பெருந்தன்மையின் வெளிப்பாடு...இது அந்தப் பொ....வில் அக்கா செய்ய மறந்தது.....! எங்கும் பொறுமை என்பது அனுபவத்தால் மேன்மையாகிறதோ....?!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->