08-21-2005, 02:59 PM
[quote]<b>சொல்லி விட்டாய் நீ....
சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று
சோர்ந்து விட்டேன் நான்
சோராதே என்றாய்.....
சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை
சோகமும் வேண்டாம் என்றாய்.....
சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி...
சோடியாய் வந்தாய் உன் நண்பருடன்
சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன்
சோர்வதாய் நான் நடிக்கவில்லை
சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை
சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை
சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை
சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை
சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை</b>
கவிதை சூப்பர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று
சோர்ந்து விட்டேன் நான்
சோராதே என்றாய்.....
சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை
சோகமும் வேண்டாம் என்றாய்.....
சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி...
சோடியாய் வந்தாய் உன் நண்பருடன்
சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன்
சோர்வதாய் நான் நடிக்கவில்லை
சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை
சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை
சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை
சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை
சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை</b>
கவிதை சூப்பர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

