08-21-2005, 02:43 PM
அடுத்த பாடல்
<b>உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி</b>
<b>உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா
உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா
நான் பறவையாகும்போது உன் விழிகள் அங்கு சிறகு
நான் மீன்களாகும்போது உன் விழிகள் கங்கையாறு
பூக்களுக்கு நீயே வாசமடி...புன்னகைக்கு நீயே தேசமடி</b>
----------

