08-21-2005, 02:31 PM
<b>அடுத்த பாடல்</b>
<b>காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை..
அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழந்து ஓடுவதில்லை..
என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை..
உலைமூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிடமூடிகள் இல்லை..
காதலின் கையில் பூக்களுமுண்டு.
காதலின் கையில் கத்தியுமுண்டு.
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா..
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா.. </b>
<b>காதல் தந்த நினைவுகளை கழற்றி எறிய முடியவில்லை..
அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழந்து ஓடுவதில்லை..
என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை..
உலைமூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிடமூடிகள் இல்லை..
காதலின் கையில் பூக்களுமுண்டு.
காதலின் கையில் கத்தியுமுண்டு.
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா..
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா.. </b>

