10-25-2003, 07:46 PM
மதித்தாத்தா
இன்றைய தேதிக்குக் குட்டக் குட்டக் குனியுறவன் முட்டாள்.
ஒருகன்னத்திலை அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டினால் அசடு.
பாவபுண்ணியமெல்லாம் செத்துப் பலகாலமாச்சு.
வல்லவன் வாழ்வான் என்றதுதான் இன்றைய உலகநீதி.
பழைய கதையளைச் சொல்லிச்சொல்லி பிள்ளைகளைப் பத்தாம் பசலிகளா வளர்காமல் உலகின் நெழிவுசுழிவுகளையும் தெரியப்படுத்தி பாலைவனத்திலை கிள்ளிப்போட்டாலும் துளிர்க்கும் கள்ளிச்செடிபோல எந்த இடத்திலும் நாம் நாமாக விசுவரூபம் எடுக்க அவர்களுக்கு பாடம் சொல்லுங்கோ.
பரம்பரை பரம்பரையா பணிந்து அவன் பெரியவன் இவன் பெரியவன் வம்பெதுக்கு என்று எவனைக் கண்டாலும் தலையிலை கிடக்கிற துண்டைக் கழட்டி கமக்கட்டிலை வைக்கிற தாழ்வு மனப்பான்மையைத் து}க்கி மூட்டைகட்டி ஆத்திலை குளத்திலை போடுங்கோ. தமிழன் தலை நிமிர்வான். உலகம் எங்களைப் பார்த்து வியக்கும். பணமும் பலமும் சேர்ந்தால் மிகுதி எல்லாம் தானே வரும். பழசுகள் பாரம்பரியங்கள் என்று சொல்லிக் கொள்ளுறதுகளைத் து}க்கிப்போட்டிட்டுவரக் கொஞ்சம் யோசிக்கும் அது தெரிஞ்சவிசயம்தானே.
இன்றைய தேதிக்குக் குட்டக் குட்டக் குனியுறவன் முட்டாள்.
ஒருகன்னத்திலை அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டினால் அசடு.
பாவபுண்ணியமெல்லாம் செத்துப் பலகாலமாச்சு.
வல்லவன் வாழ்வான் என்றதுதான் இன்றைய உலகநீதி.
பழைய கதையளைச் சொல்லிச்சொல்லி பிள்ளைகளைப் பத்தாம் பசலிகளா வளர்காமல் உலகின் நெழிவுசுழிவுகளையும் தெரியப்படுத்தி பாலைவனத்திலை கிள்ளிப்போட்டாலும் துளிர்க்கும் கள்ளிச்செடிபோல எந்த இடத்திலும் நாம் நாமாக விசுவரூபம் எடுக்க அவர்களுக்கு பாடம் சொல்லுங்கோ.
பரம்பரை பரம்பரையா பணிந்து அவன் பெரியவன் இவன் பெரியவன் வம்பெதுக்கு என்று எவனைக் கண்டாலும் தலையிலை கிடக்கிற துண்டைக் கழட்டி கமக்கட்டிலை வைக்கிற தாழ்வு மனப்பான்மையைத் து}க்கி மூட்டைகட்டி ஆத்திலை குளத்திலை போடுங்கோ. தமிழன் தலை நிமிர்வான். உலகம் எங்களைப் பார்த்து வியக்கும். பணமும் பலமும் சேர்ந்தால் மிகுதி எல்லாம் தானே வரும். பழசுகள் பாரம்பரியங்கள் என்று சொல்லிக் கொள்ளுறதுகளைத் து}க்கிப்போட்டிட்டுவரக் கொஞ்சம் யோசிக்கும் அது தெரிஞ்சவிசயம்தானே.

