08-21-2005, 10:56 AM
Jenany Wrote:.....
ஒரு முறை பார்க்கையில் பனி என உருகிறேன்
மறு முறை பார்க்கையில் தீயிலே வெய்கிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தில் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கிப்போகிறேன்
கையை நீட்டவா..கரையில் சேர்க்கவா
sis... படம் என்ன என்று சொல்லுங்களேன்.. நான் கண்டு பிடிக்கிறன்....[/quote]
<b>படம் அலை என்று நினைக்கிறேன்.</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

