08-21-2005, 10:26 AM
தமிழ் நாட்டு பத்திரிகைகளில் நக்கீரன் ஜூனியர் விகடன் போன்றவற்றை புலனாய்வு பத்திரிகைஎன்று கூறலாம்..முதன் முதலாக இந்த புலனாய்வு விசயங்களை ஜனரஞ்சகமாக தமிழில் கையாண்ட ஈழத்தவர் ரிசி என்பது எனது தாழ்மையான கருத்து..உலக புலனாய்வு விசயங்களை இலகு படுத்தி எனனைப்போன்ற ஆங்கிலம் தெரியாத பாமரனுக்கு தெரியவைத்தவர் என்பது கருத்து.புலத்தில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு மற்றவர்களுக்கு தெரிய வைத்திருக்கிறார். அவர் அதிகம் உலக புலனாய்வுகளை பற்றித்தான் கூறி வந்தார்.அண்மைக்காலமாகத்தான் பத்திரிகை தொடங்கி ஈழத்தைப்பற்றி கூறிவருகிறார்.அவருடைய புலனாய்வு பத்திரிகைகளை கண்டு தமிழ் நாட்டு பத்திரிகைகளே பொறாமைகொள்ள தொட்ங்கிவிட்டன சும்மா வாய்க்கு வந்தமாதிரி சிஜஏ அது இது குற்றஞ்சாட்டகூடாது..நானும் சொல்லாலம் தானே தமிழ் நாட்டு பத்திரிகைள் ரிசி யை பற்றி இப்படி எழுதுறதுக்கு குருவிகளுக்கு காசு கொடுத்திருக்கலாமென்று...

