08-21-2005, 09:41 AM
கதிர்காமர் கொலையை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று தொடர்ந்து கூறிவரும் இலங்கை அரசு, அதற்கான எந்தவொரு ஆதாரங்களையும் அதற்காக வெளியிடவுமில்லை, அவர்களிடம் எந்த ஒரு ஆதாரங்களுமே இல்லை! மாறாக எவ்வாறு புலிகளை இதில் தொடர்புபடுத்தலாமென்பதற்கு பல பொய்களை புனைய முற்படுகிறார்கள்!!!
ஆனால்....
1) இவரது இறுதிக் காலத்தில் மகிந்த ராஜபக்ஸவிற்கும், இவருக்குமிடையே தோன்றிய முறுகலை விசாரிக்கிறார்களில்லை!!!! மகிந்த ராஜபக்ஸவிற்கும் பாதாள உலக கோஸ்டிகளுக்குமிடையான தொடர்புகள் எத்தகையது?
2) ஒரு சிறு சம்பவம் நடந்தாலேயே அப்பகுதிகளை சுற்றி வளைக்கும் இலங்கையின் பாதுகாப்புப்படைகள், ஏன் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் கதிர்காமரின் இல்லத்திற்கு பக்கத்து வீட்டுக்கு இரண்டு மணித்தியாளங்களின் பின் தான் சென்றார்கள்?? அப்படியாயின் கொலையாளிகள் தப்புவதற்கு போதிய சந்தர்ப்பம் வளங்கப்பட்டதா?
3) இக்கொலையானது வெளியிலிருந்து நடைபெற்றதற்கு மாறாக ஏன் அவருக்கு பாதுகாப்பிற்காக நின்ற படைகளினாலேயே செய்திருக்க முடியாது??? அங்கிருந்த படைகள் இன்றுவரை ஏன் விசாரிக்கப்படவில்லை?? ஏன் உலகில் எத்தனை தலைவர்கள் தங்களது மெய்க்காப்பாலர்களினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!!!!
எல்லாவற்றிற்கும் மேலாக பெயரளவில் தமிழனான லக்ஸ்மன் கதிர்காமர் எனும் புத்த சிங்களவன், தானாடிய கூத்தில் இறுதிக் கிளைமாக்ஸ்ஸில் பலியாக்கப்பட்டிருக்கிறான்.
ஒட்டுமொத்த ஈழத்தமிழினம் இக்கொலைக்கு அழவோ, வேதனைப்படவோ போவதில்லை! மாறாக இன்னும் பெரும் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்!!! இதில் எந்தவொரு ஈழத்தமிழனுக்கும் இரண்டாம் கருத்திற்கே இடமிருக்காது!!!!
ஆனால் செய்யாத ஒன்றிற்காக பழியை சுமக்க ஈழத்தமிழினம் தயாரில்லை!!
ஆனால்....
1) இவரது இறுதிக் காலத்தில் மகிந்த ராஜபக்ஸவிற்கும், இவருக்குமிடையே தோன்றிய முறுகலை விசாரிக்கிறார்களில்லை!!!! மகிந்த ராஜபக்ஸவிற்கும் பாதாள உலக கோஸ்டிகளுக்குமிடையான தொடர்புகள் எத்தகையது?
2) ஒரு சிறு சம்பவம் நடந்தாலேயே அப்பகுதிகளை சுற்றி வளைக்கும் இலங்கையின் பாதுகாப்புப்படைகள், ஏன் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் கதிர்காமரின் இல்லத்திற்கு பக்கத்து வீட்டுக்கு இரண்டு மணித்தியாளங்களின் பின் தான் சென்றார்கள்?? அப்படியாயின் கொலையாளிகள் தப்புவதற்கு போதிய சந்தர்ப்பம் வளங்கப்பட்டதா?
3) இக்கொலையானது வெளியிலிருந்து நடைபெற்றதற்கு மாறாக ஏன் அவருக்கு பாதுகாப்பிற்காக நின்ற படைகளினாலேயே செய்திருக்க முடியாது??? அங்கிருந்த படைகள் இன்றுவரை ஏன் விசாரிக்கப்படவில்லை?? ஏன் உலகில் எத்தனை தலைவர்கள் தங்களது மெய்க்காப்பாலர்களினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!!!!
எல்லாவற்றிற்கும் மேலாக பெயரளவில் தமிழனான லக்ஸ்மன் கதிர்காமர் எனும் புத்த சிங்களவன், தானாடிய கூத்தில் இறுதிக் கிளைமாக்ஸ்ஸில் பலியாக்கப்பட்டிருக்கிறான்.
ஒட்டுமொத்த ஈழத்தமிழினம் இக்கொலைக்கு அழவோ, வேதனைப்படவோ போவதில்லை! மாறாக இன்னும் பெரும் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறோம்!!! இதில் எந்தவொரு ஈழத்தமிழனுக்கும் இரண்டாம் கருத்திற்கே இடமிருக்காது!!!!
ஆனால் செய்யாத ஒன்றிற்காக பழியை சுமக்க ஈழத்தமிழினம் தயாரில்லை!!
" "

