08-21-2005, 09:39 AM
நமக்கு எவர் எப்படி என்பது தெரியாது. அவரது கட்டுரைகளை கிரமமாக வசிப்பதும் கிடையாது. உங்கள் செவிக்கு வந்த தகவலை எல்லாம் கேட்பது உங்களை பொறுத்தது. இங்கு இட்டதற்கான காரணம் , அதில் உங்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாக தான் இங்கு கேள்வி போல் இட்டீர்கள் என எடுக்கமுடியுமா?
சேவிவழி வந்த தகவல அனைத்தையும் அதிலும் ஒரு ஊடகவியலாளரை உளவாளி என காட்ட முற்படும் தகவலை எந்த நம்பக தன்மையும் இல்லது இங்கு எழுதவேண்டியதில்லையே?
பத்திரிகைகளில் வரும் செய்திகளை பகுத்து உணரவேண்டியது நம்மகடமை.
அதற்காக ஒவ்வோரு பத்திரிகையாளரையும் இன்ன இன்ன நாட்டு உளவாளியாமே....அப்படி இருக்குமாமெ இப்படி இருக்குமாமே என கேட்டுகொண்டிருக்க முடியாது
சேவிவழி வந்த தகவல அனைத்தையும் அதிலும் ஒரு ஊடகவியலாளரை உளவாளி என காட்ட முற்படும் தகவலை எந்த நம்பக தன்மையும் இல்லது இங்கு எழுதவேண்டியதில்லையே?
பத்திரிகைகளில் வரும் செய்திகளை பகுத்து உணரவேண்டியது நம்மகடமை.
அதற்காக ஒவ்வோரு பத்திரிகையாளரையும் இன்ன இன்ன நாட்டு உளவாளியாமே....அப்படி இருக்குமாமெ இப்படி இருக்குமாமே என கேட்டுகொண்டிருக்க முடியாது
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

