08-20-2005, 08:01 PM
(வருவாயா)
......................
கண்னைத் திறந்தேன்
உன்னைக் கண்டேன்
இன்பத்தை தேடினேன்
புன்னகை அடைந்தேன்
அகிம்சையை விரும்பினேன்
சமாதனத்தை கிட்டினேன்
அன்பே யாசித்தேன்
மகிழ்ச்சியில் விழுந்தேன்
நட்பை யாசித்தேன்
நேசத்தை பார்த்தேன்
காதலை சுவாசித்தேன்
காதலியாக வருவாயா
அன்புடன்
jothika
......................
கண்னைத் திறந்தேன்
உன்னைக் கண்டேன்
இன்பத்தை தேடினேன்
புன்னகை அடைந்தேன்
அகிம்சையை விரும்பினேன்
சமாதனத்தை கிட்டினேன்
அன்பே யாசித்தேன்
மகிழ்ச்சியில் விழுந்தேன்
நட்பை யாசித்தேன்
நேசத்தை பார்த்தேன்
காதலை சுவாசித்தேன்
காதலியாக வருவாயா
அன்புடன்
jothika

