08-20-2005, 10:28 AM
சாத்திரி பஸ்த்தியாம் பிள்ளையை கொலை செய்வதுக்கு முருங்கன் (மடுவுக்குக் கிட்டத்தான்) காட்டுப்பகுதியைத்தான் இளைஞர்கள் தெரிவு செய்தார்களாம் அதற்கு முன்னமே திட்டமிட்டபடி ஒருவர் கொழும்புக்குப் போய் பஸ்தியாம் பிள்ளையின் நம்பிக்கைக்குரிய வராக 1மாதத்திற்கு முன்னமே அறிமுகமாகியிருக்கிறார் பிறகு அவரிடம் போராளிகளின் இருப்பிடம் ஒண்டை காட்டித்தருவதாகக் கூறித்தான் கூட்டி வந்து போட்டு தள்ளினது இதிலை என்னவேண்டால் தொடர்பு வசதிகள் குறைந்த காலத்திலேயே இப்பிடி ஒரு அருமையான திட்டத்தை எமது இளைஞர்கள் போடுவார்கள் என பஸ்தியாம்பிள்ளை கனவிலும் நினைத்திருக்க மாட்டார். .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

