08-20-2005, 10:18 AM
tamilini Wrote:Quote:அதுதானே அக்காவை குறிப்பிட்டாமல் நண்பி செய்த தவறை இவரும் செய்யுறாரே .... ம் அக்காவை வைத்து ஒரு கவிதை போடுங்கள் பார்ப்போம்கிளம்பீட்டாங்கையா.. தங்கை பாவம் நண்பியால வருத்தப்படுறா தேற்றுவம் என்று பாத்தா. :wink:
_________________
ஆகா. இதுதானே வேணாங்கிறது. என் நண்பியை விட நான் தான் மோசம் என்று முன்னர் தாங்கள் சொன்னது போல இருந்திச்சே.
:evil: :wink:
----------

