08-20-2005, 08:43 AM
நாரதா நீங்கள் செல்லுறமாதிரிச் செய்தா மொழிவளரும் உண்மைதான். ஆனா தமிழ் இனம் வளருமா. ஏன் கேக்கிறன் எண்டால், Radio வை மார்க்கோணி கண்டுபிடிச்சார் அவர் அதுக்கு ரேடியோ எண்டுதான் பேரும் வைச்சார். ஆங்கிலேயர் உட்பட ஐரோப்பியர் எல்லா மொழிக்காரரும் அதை ரேடியோ(உச்சரிப்பும் எழுத்துக்களும் மாறிவருகிறது) எண்டே அழைக்கின்றனர்.. ஆனா அதுக்கு தமிழர்கள்தான் வானொலி எண்டு பேர் வைத்திருக்கினம். கண்டுபிடிச்சவனே Radio எண்டு பேர் வைக்க நாங்கள் அதுக்கு வேரொரு பேர்வைச்சுத்தான் கூப்பிடுவன் என்பது சரியா?....
அப்பிடியானால் முதலில எது வடமொழி எது தமிழ் எண்டு விளக்கமும். புலிகள் செய்வது போல் தமிழ் மொழி விளக்கமும் புலம் பெயர் நாடுகளில் தேவை. அது சாத்தியமா?[/quote]
தல உங்கட கேள்வியிலயே விடை இருக்கு,
முதலில தமிழ் இனம் எண்டா என்ன,தமிழைப் பேசும் இனம் எண்ட அடயாளம் அல்லவா,எங்கள் எல்லோரையும் இணைப்பது எமது மொழி அல்லவா,ஆகவே தமிழ் இருந்தால் தானே எமது இன அடயாளமும் இருக்கும்.ஒரு மொழி வாழும் மொழியாக ,வாழ்வை வளம் படுத்தும் மொழியாக இருந்தால் தான் அது வாழும் வளம் பெறும்.இல்லாது விடின் சமஸ்கிரதத்தைப் போல் செத்துவிடும்.
ஒரு பெயர் காரண காரியத்துடன் அதனைக் குறிப்பதாக இருந்தால் அதன் செயற்பாட்டை விளங்குவது இலகுவாக இருக்கும் என்பதாலேயே இவ்வாறு காரண காரியப் பெயர்கள் இடப் படுகின்றன.
அடுத்ததாக வடமொழிப் பிரச்சனை,இது கன காலத்திற்கு முன்னமே தோன்றிய பிரச்சனை.இது வெறும் மொழிப் பிரச்சனை மட்டும் அல்ல ,இது வடக்கே இருந்து வந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வெளிக் கிளம்பிய கலாச்சார,அரசியல் எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்தது. மறைமலை அடிகளார் துவக்கிய தூய தமிழ் இயக்க காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.அதுவே பின்னர் திராவிட இயக்க அரசியலுடன் கலந்தது.
இன்று புலிகள் தூயதமிழைப் பாவிப்பது ,இந்த திராவிட அரசியற்,கலாச்சார சிந்தனையில் இருந்தே வந்தது.முக்கியமாக இன்று இளங்குமரன் என்று அறியப் படுகின்ற ,பேபி சுப்பிரமணியம் அவர்கள் ,இந்த திராவிட இயக்கங்களுடன் மிக நெருக்கமானவர்,அவரின் கீழ் உள்ள ,கல்வித்துறையும் இந்த தூய தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிப்பது ,தற் செயலானது அல்ல அது எமது திராவிட அரசியற் பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியே.
அப்பிடியானால் முதலில எது வடமொழி எது தமிழ் எண்டு விளக்கமும். புலிகள் செய்வது போல் தமிழ் மொழி விளக்கமும் புலம் பெயர் நாடுகளில் தேவை. அது சாத்தியமா?[/quote]
தல உங்கட கேள்வியிலயே விடை இருக்கு,
முதலில தமிழ் இனம் எண்டா என்ன,தமிழைப் பேசும் இனம் எண்ட அடயாளம் அல்லவா,எங்கள் எல்லோரையும் இணைப்பது எமது மொழி அல்லவா,ஆகவே தமிழ் இருந்தால் தானே எமது இன அடயாளமும் இருக்கும்.ஒரு மொழி வாழும் மொழியாக ,வாழ்வை வளம் படுத்தும் மொழியாக இருந்தால் தான் அது வாழும் வளம் பெறும்.இல்லாது விடின் சமஸ்கிரதத்தைப் போல் செத்துவிடும்.
ஒரு பெயர் காரண காரியத்துடன் அதனைக் குறிப்பதாக இருந்தால் அதன் செயற்பாட்டை விளங்குவது இலகுவாக இருக்கும் என்பதாலேயே இவ்வாறு காரண காரியப் பெயர்கள் இடப் படுகின்றன.
அடுத்ததாக வடமொழிப் பிரச்சனை,இது கன காலத்திற்கு முன்னமே தோன்றிய பிரச்சனை.இது வெறும் மொழிப் பிரச்சனை மட்டும் அல்ல ,இது வடக்கே இருந்து வந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வெளிக் கிளம்பிய கலாச்சார,அரசியல் எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்தது. மறைமலை அடிகளார் துவக்கிய தூய தமிழ் இயக்க காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.அதுவே பின்னர் திராவிட இயக்க அரசியலுடன் கலந்தது.
இன்று புலிகள் தூயதமிழைப் பாவிப்பது ,இந்த திராவிட அரசியற்,கலாச்சார சிந்தனையில் இருந்தே வந்தது.முக்கியமாக இன்று இளங்குமரன் என்று அறியப் படுகின்ற ,பேபி சுப்பிரமணியம் அவர்கள் ,இந்த திராவிட இயக்கங்களுடன் மிக நெருக்கமானவர்,அவரின் கீழ் உள்ள ,கல்வித்துறையும் இந்த தூய தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிப்பது ,தற் செயலானது அல்ல அது எமது திராவிட அரசியற் பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியே.

