08-20-2005, 07:30 AM
ப்ரியம், ப்ரியசகி என்பன வடமொழிச் சொற்கள், அவற்றை தமிழிற்கு கொண்டு வந்தபோது ப் எடுத்துவிட்டு பி போட்டார்கள். இப்போது அந்த வட சொல்லின் சரியான உச்சரிப்பை காட்டுவதற்காக சிலர் ப் மீண்டும் போடுகிறார்கள்.
இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
வடமொழிச் சொல்லின் முதல் எழுத்தை மாத்திறது மட்டும் பிழையாகத் தெரியும் எங்களிற்கு அந்த வடமொழிச் சொல்லை நாம் பயன்படுத்துவது சரியாகத் தெரிகிறது.
இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
வடமொழிச் சொல்லின் முதல் எழுத்தை மாத்திறது மட்டும் பிழையாகத் தெரியும் எங்களிற்கு அந்த வடமொழிச் சொல்லை நாம் பயன்படுத்துவது சரியாகத் தெரிகிறது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

