08-20-2005, 07:17 AM
ம்ம்ம்..குரிவியாரின் கருத்து விளங்கவில்லை,வெள்ளக்காறன் பிழை விடுறான் அப்ப நாங்களும் பிழை விடலாம் எண்ட மாதிரிக் கிடக்குது.அவன் பிழை விட்ட நாங்களும் பிழை விட வேணுமே..
இதில புதிய சொல்லாக்கம் ஒரு மொழி வளம் பெற தேவை தான்,ஆனால் அதுக்கெண்டு ஒரு இலக்கண வரைமுறை ஒவ்வொரு மொழியிலும் இருக்கு,அதைத்தான் ஊமை சொன்னவர். நாங்கள் மொழியைப் பாவிக்கும் முறை தான் அதன் வழக்காக வருகிறது.உதாரணத்திற்கு தமிழோசையில் சங்கர் அண்ணா அறிமுகம் செய்த பல சொற்கள் வழக்கில் வந்துள்ளன,அது போலவே ஈழத்திலும் வன்னியிலும் நடந்திருக்கு.
ஆகவே குருவியாரின் கருத்து ஏற்புடயதாக எனக்குப் படவில்லை..
இதில புதிய சொல்லாக்கம் ஒரு மொழி வளம் பெற தேவை தான்,ஆனால் அதுக்கெண்டு ஒரு இலக்கண வரைமுறை ஒவ்வொரு மொழியிலும் இருக்கு,அதைத்தான் ஊமை சொன்னவர். நாங்கள் மொழியைப் பாவிக்கும் முறை தான் அதன் வழக்காக வருகிறது.உதாரணத்திற்கு தமிழோசையில் சங்கர் அண்ணா அறிமுகம் செய்த பல சொற்கள் வழக்கில் வந்துள்ளன,அது போலவே ஈழத்திலும் வன்னியிலும் நடந்திருக்கு.
ஆகவே குருவியாரின் கருத்து ஏற்புடயதாக எனக்குப் படவில்லை..

