08-20-2005, 06:31 AM
வசம்பு தாங்கள் சொல்வதை சரி என்றே எடுத்து கொள்ளலாம். ஆனால் இந்த கருத்தையும் சற்று சிந்திக்கவும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பெரியவர்கள்.. ஈழத்தில் தமது கல்வி பருவத்தை செவவுசெய்து இருப்பார்கள். அதனால் அவர்கள் புலம்பெயர்ந்த நாடுளிலும் பிற செல்வாக்குகளுக்கு ஆளாகாமல் தமிழை சரியாக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சிறியவர்களுக்கு தமிழ் கல்வி குறைவாக காணப்படுகிறது. அதனால் தென் இந்திய செல்வாக்குகளுக்கு ஆளாகி... இவ்வாறு ஆகி விடுகிறார்கள்.
அப்படியான இவர்ளின் தவறுகளை பெரியவர்கள் திருத்தவேண்டுமாக இருந்தால்... அவர்கள் விரும்பும்படியான ஒரு முறையில் திருத்த வேண்டும்... பல பெற்றோர்கள் செய்யும் தவறு இது தான். அதாவது.. இன்னும் ஒருதடவை தமிழில் சந்தேகம் வருமிடத்து பிரியசகி ஊமையிடம் சென்று தனது சந்தேகத்தை கேட்டு படித்துகொள்ளும் படியாக ஊமையின் அரிவுரை இருந்து இருக்கவேண்டும்.
<b>ஆனால் ஊமையின் அறிவுரை அப்படி இருப்பதாக நான் கருதவில்லை.</b>
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பெரியவர்கள்.. ஈழத்தில் தமது கல்வி பருவத்தை செவவுசெய்து இருப்பார்கள். அதனால் அவர்கள் புலம்பெயர்ந்த நாடுளிலும் பிற செல்வாக்குகளுக்கு ஆளாகாமல் தமிழை சரியாக பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சிறியவர்களுக்கு தமிழ் கல்வி குறைவாக காணப்படுகிறது. அதனால் தென் இந்திய செல்வாக்குகளுக்கு ஆளாகி... இவ்வாறு ஆகி விடுகிறார்கள்.
அப்படியான இவர்ளின் தவறுகளை பெரியவர்கள் திருத்தவேண்டுமாக இருந்தால்... அவர்கள் விரும்பும்படியான ஒரு முறையில் திருத்த வேண்டும்... பல பெற்றோர்கள் செய்யும் தவறு இது தான். அதாவது.. இன்னும் ஒருதடவை தமிழில் சந்தேகம் வருமிடத்து பிரியசகி ஊமையிடம் சென்று தனது சந்தேகத்தை கேட்டு படித்துகொள்ளும் படியாக ஊமையின் அரிவுரை இருந்து இருக்கவேண்டும்.
Quote:பார் பஞ்சாச்சரத்தாரிடம் தமிழ்க் கற்றேன் அந்த மனுசன் இப்படி எல்லாம் தமிழில் எழுதலாம் என்று சொலித்தரவே இல்லை.
தமிழை தமிழாக இருக்கவிடுங்கள். ஆங்கில மோகங்கொண்டு தமிழைக் கொலை செய்யாதீர்
<b>ஆனால் ஊமையின் அறிவுரை அப்படி இருப்பதாக நான் கருதவில்லை.</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

